google1

Sunday, November 6, 2016

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் மத்தியில், சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment