google1

Friday, November 4, 2016

காட்பாடி அருகே துணிகரம் சிக்னலை சேதப்படுத்தி 2 ரயில்களில் பெண்களிடம் 15 பவுன் நகை கொள்ளை - மர்ம கும்பல் கைவரிசை

காட்பாடி அருகே 2 ரெயில்களில், பயணிகளிடம் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சிக்னலை உடைத்து ரெயிலை நிறுத்தி மர்ம கும்பல் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி மேலும்படிக்க

No comments:

Post a Comment