திருவேற்காடு அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி உள்ளது. இங்கு பாலிதீன் கவர்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த கம்பெனியை சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரலால் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் 50–க்கும் மேற்பட்டோர் வேலை மேலும்படிக்க
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை மேலும்படிக்க
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. ஆடை வடிவமைப்பாளரை அவர் மணக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டாவது மகன் யுவன்சங்கர் ராஜா. இவர், தமிழில் 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட மேலும்படிக்க
தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நேற்று பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், அந்த பொறுப்பில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார். தமிழக அரசின் மேலும்படிக்க
மதுரை, கருமாத்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). இவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மகேந்திரனின் மகனுக்கு காதுகுத்து விழா நடக்க உள்ளதால் விருந்தில் கறி சமைக்க ஆடு வாங்குவதற்காக அரவக்குறிச்சி அருகே உள்ள மேலும்படிக்க
டெல்லி தேசிய உயிரியல் பூங்கா 720 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பூங்காவின் பெரும்பாலான விலங்குகளுக்கு அதிகமாக தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைக்கு ஜெய்சங்கர், மற்றொரு மேலும்படிக்க
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டம்' (சன்சத் கிராம யோஜ்னா) கீழ் பயன்பெறும் கிராமத்தை அடையாளம் கண்டு, திட்டத்தை விரைவுபடுத்த உடனே நடவடிக்கை எடுங்கள் என்று அனைத்து எம்.பி.க்களுக்கும் மேலும்படிக்க
மராட்டியத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவை பெறுவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் வெளியில் மேலும்படிக்க
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2015 மார்ச் 2-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மேலும்படிக்க
வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களின் முழு பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்தப் பட்டியலில் 627 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மேலும்படிக்க
டி நீள சுரங்கம் தோண்டி, வங்கியிலிருந்த கோடிக்கணக்கான பணம், நகை கொள்ளை அடித்த பரபரப்பு சம்பவம் அரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹனா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி மேலும்படிக்க
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் மேலும்படிக்க
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, விஷம் குடித்துவிட்டு வந்து மனு கொடுத்த தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அம்மாபட்டி அருகே உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்தவர் வனஜா மேலும்படிக்க
தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் மேலும்படிக்க
கருப்பு பண விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள உச்ச நீதிமன்றம், வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் அனைவருடைய பெயரையும் நாளை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக கணக்கு வைத்திருப்பவர்களின் மேலும்படிக்க
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கத்தி பட வெற்றி விழா மற்றும் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை அவினாசி ரோடு நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் இன்று மேலும்படிக்க
பாலிவுட் பட வாய்ப்பை ஏற்க மறுத்தார் நயன்தாரா.நடிகை அசின் பாலிவுட்டிற்கு பறந்ததையடுத்து காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி போன்றவர்களும் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார்கள்.
நயன்தாராவும் இந்தியில் கலக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் மேலும்படிக்க
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வசித்து வருபவர் பிரபாகரன் (26). பெயிண்டரான இவருக்கும், ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த சரண்யா(22) வுக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் புதுமணத் தம்பதிகள் இருவரும் மேலும்படிக்க
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டும் ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று ஐ.எப்.ஐ. என்று அழைக்கப்படும் சர்வதேச தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நிவாரண நிதி திரட்டி உதவி செய்த 16வயது பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
குவைத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் என்ற பள்ளியில் 12 வகுப்பு மேலும்படிக்க
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து மேலும்படிக்க
லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது இரு மகள்களுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் ருஸ்லிப் பகுதியில் வசித்து வந்தவர் மேலும்படிக்க
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தட்சிணாபுரத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி மகள் சிவசங்கரி (வயது 16). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். கடந்த 19.5.2012–ந் தேதி அன்று மேலும்படிக்க
சிலி நாட்டில் இன்டர்நெட் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 6,250-க்கு விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஆபாச படம் காட்டி தந்தை செக்ஸ் டார்ச்சர் கொடுத்தால் மதுவில் விஷம் கலந்துவிட்டதாகவும், ஆனால், அவர் அதை நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பார் என்பது தெரியாது என்றும் மது குடித்து 3 பேர் இறந்த சம்பவத்தில் மேலும்படிக்க
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
விராலிமலை அருகே நேற்று கார் மீது தனியார் பஸ் மோதியதில், சென்னை தொழிலதிபர் மனைவி, மாமியார், மகன் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காரில் இருந்த பச்சிளம் குழந்தை காயமின்றி உயிர் தப்பியது.