வீட்டு வசதி வாரிய வீடு வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடிசெய்த கணவன்–மனைவி கைது
அயனாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த ஜார்ஜ் எட்வின் நண்பராக அறிமுகமானார். அவர் தனக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயர் அதிகாரிகளை தெரியும். குறைந்த விலையில் பிளாட்டுகள் வாங்கலாம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment