tamilkurinji news
google1
Sunday, September 29, 2013
நைஜீரியாவில் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு-50 மாணவர்கள் பலி
நைஜீரியாவில் கல்லூரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 மாணவர்கள் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் வடகிழக்கே குஜ்பா கிராமத்தில் உள்ள யோபே வேளாண் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அக்கல்லூரி விடுதியில் ஞாயிற்றுக்கிழமை
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment