இதனை மேலும்படிக்க
google1
Monday, September 30, 2013
வீட்டு வசதி வாரிய வீடு வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடிசெய்த கணவன்–மனைவி கைது
இதனை மேலும்படிக்க
அதிரடி விலைக் குறைப்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.05 குறைந்தது
ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை- அபிஷேக் பச்சன்
தமிழில் 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமான மேலும்படிக்க
மனைவியுடன் கள்ளத்தொடர்பை விடாததால் தம்பியை வெட்டிகொன்ற அண்ணன்
கொட்டிவாக்கம் கந்தசாமி நகர் காமராஜர் சாலையில் வசித்தவர் செந்தில் (35). கார் டிரைவர். அப்பகுதியில் மேலும்படிக்க
பிரதமர் மன்மோகன்சிங் போல டெலிபோனில் பேசி மோசடி செய்த 2 பேர் கைது
ஒரு தலை காதலால் காதலியின் கழுத்தை நெரித்து கொன்று காதலன் தற்கொலை
நாக்பூர் மாவட்டம் படேகாவ் கிராமத்தை சேர்ந்தவர் நிலேஷ் மரோதி கிர்னகே (வயது மேலும்படிக்க
திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பிரசவம் பார்த்த போலீஸ்காரர்
அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.
டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி மேலும்படிக்க
டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி மேலும்படிக்க
பதவி போன பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்ய மறுக்கும் அரசியல் பிரபலங்கள்
பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொதுவான ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டுள்ளனர்.
அது, தமது பதவி போன பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் ஆக்கிரமித்திருப்பது. சுமார் 36 மாஜி மத்திய அமைச்சர்கள் மேலும்படிக்க
அது, தமது பதவி போன பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் ஆக்கிரமித்திருப்பது. சுமார் 36 மாஜி மத்திய அமைச்சர்கள் மேலும்படிக்க
மம்மூட்டி - சுரேஷ்கோபி மோதலால் பரபரப்பு
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த ஐஸ்வர்யாராய் கீழே விழுந்தார்
ஜெய்பூர் மகாராணியின் 70வது பிறந்த நாள் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பு
ஜெய்பூரின் முன்னாள் மகாராஜா ராஜேந்திர பிரகாஷ் - மகாராணி இந்திரா தேவி தம்பதியரின் மகள், மகாராணி மேலும்படிக்க
மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர் இரும்பு கம்பத்தில் தலை மோதி மரணம்
இதற்காக தாம்பரம் சானடோரியத்தில் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆதிகேசவன் நேற்று மாலை பல்லாவரம் மேலும்படிக்க
சென்னையில் போலீஸ் ஏட்டு திடீர் மரணம் தவறாக ஊசி போட்டதால், இறந்தாரா என்று விசாரணை
சென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவர் திடீரென்று இறந்து போனார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் இறந்தாரா? என்று விசாரணை நடக்கிறது
சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜு(வயது 40). இவர் மேலும்படிக்க
சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜு(வயது 40). இவர் மேலும்படிக்க
பலாத்கார முயற்சியில் இளம் பெண் தற்கொலை 2 பேர் கைது
Sunday, September 29, 2013
ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சிறுமியின் உடல் தகனம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மலர்க்கொடி மேலும்படிக்க
கால்நடை தீவன முறைகேடுலாலு பிரசாத் குற்றவாளி - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தோழிகள் கிண்டல் செய்ததால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
இந்த விஷயம் சுனைனாவின் தோழிகளுக்கு தெரிய வரவே, அவர்கள் சுனைனாவை கேலி மேலும்படிக்க
இந்தியாவில் குண்டு வைக்க பாகிஸ்தான் உளவுத்துறை ரூ.24 கோடி கொடுத்தது-கைதான தீவிரவாதி பரபரப்பு வாக்குமூலம்
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் மேலும்படிக்க
நைஜீரியாவில் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு-50 மாணவர்கள் பலி
நைஜீரியாவின் வடகிழக்கே குஜ்பா கிராமத்தில் உள்ள யோபே வேளாண் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அக்கல்லூரி விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மேலும்படிக்க
Thursday, September 26, 2013
பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் தமிழில் பேசிய நரேந்திர மோடி
ரஜினியுடன் நடிக்க ஆசைப்படுகிறாராம் சன்னி லியோன்
வணக்கம் சென்னை’அக்டோபர் 11-ல் ரிலீஸ்
இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளார். 'கொலவெறி' புகழ் மேலும்படிக்க
பிளாக்’ பாண்டி இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறாராம்
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து
குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் வழங்க உத்தரவு
குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.மதுவுக்கு அடிமையாகி விட்ட கணவனால் குடும்பமே சீரழியும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
ராஜஸ்தான் மேலும்படிக்க
ராஜஸ்தான் மேலும்படிக்க
மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் ஆந்திர இளம்பெண்கள் மீட்பு
விபத்தில் கணவர் இறந்ததால் மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை
பெங்களூர் சந்திரா லே–அவுட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கல்யாண்நகர் சக்திகார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஞானசேகர்(வயது மேலும்படிக்க
Wednesday, September 25, 2013
ஜம்முவில் தற்கொலை படை தாக்குதல் -6 ராணுவ அதிகாரிகள் உட்பட 12 பேர் பலி
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் மற்றும் 6 ராணுவ அதிகாரிகள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் மேலும்படிக்க
Monday, September 23, 2013
இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் 25-ந் தேதி வேலை நிறுத்தம்
வகுப்பு வாத கலவரத்தை தவிர்க்க வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் வேண்டு கோள்
கூட்டத்தில் மத நல்லிணக்கத்தைப் பேணி காப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. உத்தேதிசிக்கப்பட்டுள்ள வகுப்பு கலவர தடுப்பு மேலும்படிக்க
Thursday, September 19, 2013
தமிழகத்தில் ஒரே நாளில் 12 பேர் வெட்டி படுகொலை
குமரன்நகர் காரணீஸ்வரர் கோயில் அருகே யார் பெரிய மேலும்படிக்க
குழந்தையை கொன்று நரமாமிசம் தின்ன இங்கிலாந்து ஆசாமிக்கு அமெரிக்காவில் 27 ஆண்டு சிறை
கே.எஸ். ரவிக்குமாரை இயக்கும் அவரது சிஷ்யன் கெளரவ்
ஜெய்-நஸ்ரியா காதலா ?டாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்த நஸ்ரியா
'திருமணம் என்னும் நிக்ஹா' என்ற படத்தில் ஜெய்-நஸ்ரியா ஜோடியாக நடித்து மேலும்படிக்க
மாணவியை 17 மாதமாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்த காம கொடூரன்
ஐதராபாத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ரியாசத்நகர் பகுதியை மேலும்படிக்க
மகனை கொன்று 2 ஆண்டுகள் அறையில் வைத்திருந்த தாய்
பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 1/2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர். ஹம்சா கான் மேலும்படிக்க
Wednesday, September 18, 2013
சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து 9–ம் வகுப்பு மாணவி பலி
சென்னை திருமங்கலம் டி.வி.நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவருடைய மனைவி திலகம்.
இவர்களுக்கு மேலும்படிக்க
பஸ் நிலையத்தில் மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்த அதிசயம்
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பஸ் நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேனை மேலும்படிக்க
காதல் ஜோடிகளின் உல்லாசத்துக்காக ரெயில் நிலைய கழிவறையை வாடகைக்கு விட்ட ஊழியர்
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி மெட்ரோ ரெயிலில் காலியாக மேலும்படிக்க
சிறுமியை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த குற்றவாளியை கைது செய்யக் கோரி பெண்கள் மறியல்
கலவரப் பின்னணியில் ஆளும் கட்சி. ரகசிய வீடியோ ஆதாரங்களால் அகிலேஷ் அரசிற்கு சிக்கல்
நடன திருவிழாவில் 14-வது மனைவியை தேர்ந்தெடுத்த சுவாசிலாந்து மன்னர்
ஆப்பிரிக்காவில் சகாரா பாலை வன பகுதியில் அமைந்துள்ளது சுவாஷிலாந்து நாடு. இதன் மன்ன ராக மூன்றாம் இம்ஸ்வாதி உள்ளார். மன்னர் இம்ஸ்வாதி இதுவரை 13 பெண்களை திருமணம் செய்து உள்ளார்.
இதில் மன்னர் இம்ஸ்வாதியின் 3 மேலும்படிக்க
இதில் மன்னர் இம்ஸ்வாதியின் 3 மேலும்படிக்க
நீளமான முத்தக்காட்சியில் புது சாதனை படைக்கும் ஆமிர் - அனுஷ்கா சர்மா
Monday, September 16, 2013
இளம்பெண்ணை கற்பழித்து பீரோவில் பூட்டி வைத்த கொடுமை
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் ரோஜா(வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். மேலும்படிக்க
பத்திரிகையாளர்களை நாய்கள் என ஏக வசனத்தில் பேசிய ஆர்.கே.செல்வமணி
ஆந்திராவில் மேலும்படிக்க
பாடகி சின்மயிக்கு காதல் திருமணம்-நடிகரை மணக்கிறார்
சிவாஜி படத்தில் இவர் பாடிய மேலும்படிக்க
மும்பை பட விழாவில் கமலஹாசனுக்கு சாதனையாளர் விருது
கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1959 முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான படங்களில் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து உலக நாயகனாக போற்றப்படுகிறார்.
கமலஹாசனை மேலும்படிக்க
மாணவர்கள் தமிழில் படிக்கும் வகையில் மும்மொழி திட்டத்தை அமல் படுத்தவேண்டும்- நடிகர் சிவக்குமார்
இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் மேலும்படிக்க
நான் இறந்த பின் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது மகளை கொன்று தந்தை தூக்குபோட்டு தற்கொலை
இவரது மனைவி சுஜாதா, 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு மேலும்படிக்க
Sunday, September 15, 2013
பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், கழிப் பறை மற்றும் வகுப்பறைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மேலும்படிக்க
தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மேலும்படிக்க
Saturday, September 14, 2013
நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்- கமல்ஹாசன்
இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். மேலும்படிக்க
காதலனுடன் சென்ற தங்கையை வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த அண்ணன்கள்
கள்ளத்தொடர்பு அம்பலமானதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
Friday, September 13, 2013
வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பஸ் குழந்தைகள் பத்திரமாக மீட்பு
நேற்று காலை மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ், சேலம்&ஓமலூர் மெயின் ரோட்டில் இருந்து கரும்பாலை மேலும்படிக்க
போலீஸ் வேடமிட்டு ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய கும்பல் கைது பரபரப்பு தகவல்
சென்னை ஐஸ்அவுஸ் கபூர்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் தமீம்அன்சாரி. இவரது மகன் யாசர்அராபத் (வயது 25). இவர், மேலும்படிக்க
Monday, September 9, 2013
ஆபசமாக படமெடுத்தது மிரட்டுவதாக கணவர் மீது மனைவி புகார்
மனைவியுடன் வீட்டில் இருந்த கள்ளக்காதலனை கொலைசெய்த கணவன்
Sunday, September 8, 2013
செல்போன் பேசியபடி பைக் ஓட்டியவரால் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்
உத்திரமேரூரில் இருந்து அரசு பஸ் ஒன்று மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)