google1
Sunday, June 30, 2013
விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடிப்பதை விமர்சிக்காதீர்கள்- சுருதிஹாசன் கோபம்
சரஸ்வதி சபதம் என்ற புதிய படம் முழு நீள கொமடி படமாக உருவாகிறது
இதில் ஜெய் நாயகனாக நடிக்க, போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நாயகியாக நடிக்கிறார்.
மேலும் விடிவி கணேஷ், சத்யன், மனோபாலா மற்றும் மேலும்படிக்க
அமீருக்கு ஜோடியான சசியின் நாயகி
யோகி' படத்திற்கு பிறகு அமீர் நடித்து வரும் வரும் படம் 'பேரன்பு கொண்ட பெரியோர்களே'. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமியிடம் பணிபுரிந்த சந்திரன் இயக்குகிறார். அமீரின் உதவி மேலும்படிக்க
சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து இளம் பெண் உடல் நசுங்கி பலி
பால்கனி இடிந்து விழுந்ததில் இளம்பெண் உடல் நசுங்கி பலியானார். தரை தளத்தில் விளையாடிய 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். இது, தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் சுகுணராஜ். மேலும்படிக்க
மழையில் நடனமாடிய 2 இளம்பெண்கள் சுட்டுக்கொலை செய்த பாகிஸ்தான் பழமைவாதிகள்
மெலிதான தூரல் மேலும்படிக்க
பள்ளி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவி பரிதாப பலி
கொடுமைக்கார மாமியாராக நடித்த பழம்பெரும் கன்னட நடிகை உமா சிவகுமார் மரணம்
பழம்பெரும் கன்னட நடிகை உமா சிவகுமார் பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 71.
மதுவே மாடி நோடு, ஹாவின ஹெடே, பக்த சிரியாளா, நெனப்பின நெரளு, மனேயே மந்த்ராலயா, சந்தனத கொம்பே உள்ளிட்ட பல படங்களில் மேலும்படிக்க
பெண் எஸ்ஐயை திருமணம் செய்ய 100 பவுன் நகை, ரூ.50 லட்சம் வரதட்சனை கேட்ட மாஜிஸ்திரேட் கைது
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று நள்ளிரவு விண்ணில் பாய்கிறது
பி.எஸ்.எல்.வி, சி. 22 ராக்கெட்டின் அனைத்து கருவிகளும் சிறப்பாக இயங்குவதால் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு 11.41 க்கு விண்ணில் ஏவப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மேலும்படிக்க
Saturday, June 29, 2013
இந்தியாவில் டுவென்டி-20 உலக கோப்பை* ஐ.சி.சி., அனுமதி
இந்தியாவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், "டுவென்டி-20, மற்றும் 50 ஓவர் உலக கோப்பை ஆகிய மூன்று "மெகா' தொடர்களை நடத்த ஐ.சி.சி., அனுமதி அளித்தது.
லண்டனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) ஆண்டு கூட்டம் நேற்று முடிந்தது. மேலும்படிக்க
விளம்பர பட போட்டோக்களால் மூடுஅவுட் ஆன நடிகை லட்சுமிராய்
லட்சுமிராயின் பெயர் சினிமாவில் பேசப்பட்டதை விட, கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டதுதான் அதிகம். அந்த வகையில் சினிமாவுக்கு அவர் வந்து சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியுடன் நெருங்கிய நட்பு வளர்த்து வந்தார். மேலும்படிக்க
ஒரு மாதமாக தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடிக்கும் பெண் - டாக்டர்கள் அதிர்ச்சி
அமலாபால் பிரபல ஹீரோவை துரத்துகிறாராம்
தங்களுடன் டூயட் பாடும் நடிகர்களை அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அதற்கடுத்து ஜோடி சேர்ந்தால்தான் சந்திப்பார்கள் நடிகைகள். அப்படி இல்லையேல் ஏதாவது சினிமா விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்வார்கள். ஆனால் இந்த மேலும்படிக்க
மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஊராட்சி தலைவர் கொலை
இதுதொடர்பாக ஊராட்சி துணை தலைவர் மற்றும் 2 கவுன்சிலர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிராமத்தில் மேலும்படிக்க
ஐஸ்வர்யாவுக்கு நான் நல்ல கணவனாக இருக்க முடியவில்லை - தனுஷ்
தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் மேலும்படிக்க
பாரதிராஜாவை கைது பண்ண சொல்லி வீட்டை முற்றுகையிட்டுஆர்ப்பாட்டம்
பாரதிராஜா தனது படங்களின் மூலம் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாகவும், மேலும்படிக்க
தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், அடுத்த மாதம் 18ம் மேலும்படிக்க
Friday, June 28, 2013
தமிழ் சினிமாவில் அடுத்த சில்க்ஸ்மிதா பிந்துமாதவி தானாம்
தமிழ்நாட்டில் மதுரை கலெக்டர்கள் உட்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
இதுகுறித்து தமிழக அரசு தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் 28.06.2013 வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மேலும்படிக்க
ஆபாச படத்தில் நடித்த சீன அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
சீனாவில் நீலப்படத்தில் நடித்த அரசு அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இணைய தளங்களில் வலம் வந்த ஆபாச படங்களில் சீன அரசு அதிகாரியான லிய் செங்ஃபூ நடித்துள்ளதாக உயர் மேலும்படிக்க
கணவனின் இரண்டாவது திருமணத்தால் 4 குழந்தைகளைக் கொன்ற பெண் கைது
திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தையான இவர், சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
இதனால், மனமுடைந்துப் போன முதல் மேலும்படிக்க
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் 5 கட்டங்களாக நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, இத்தேர்தலை மூன்று கட்டங்களாக ஜூலை 2-ம் தேதி முதல் நடத்த மேலும்படிக்க
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறைச் சரிசெய்கிறது
உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல மேலும்படிக்க
பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
சில வேலைகளில், உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் மேலும்படிக்க
ஒரு படம் தோற்றால் 10 படங்களில் காமெடியானாக நடித்துக்கொடுப்பேன்-வடிவேலு
கங்கனா ரணாவத் - உடற்கட்டு ஆண்களை திருமணம் செய்ய மாட்டாராம்
நான் புத்திசாலித்தனமான, அன்பான குணம் கொண்ட ஆண்களையே திருமணம் செய்து கொள்வேன். சிக்ஸ்பேக் உடற்கட்டு வைத்துள்ள ஆண்களிடம் மேலும்படிக்க
நூதன முறையில் நிர்வாண கொள்ளையன் -ரகசிய கேமராவில் சிக்கினான்
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு பார்த்தசாரதி கார்டன் தெருவில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையன் ஒருவன் நூதன முறையில் மேலும்படிக்க
என்.எல்.சி. பங்குகளை கட்டாயம் விற்கவேண்டும்-ஜெய்ஸ்வால்
அன்னாசிப்பழத்தின் நன்மைகள்
விக்கல் நிற்க அன்னாசி இலைச்சாறுடன் சர்க்கரை கலந்து ஒரு கரண்டி மட்டும் குடிக்கவும்.
அன்னாசி இலைச்சாறு புழுக்களைக் கொல்லும். அளவுக்கு அதிகமானல் பேதி, வயிற்றுக்கோளாறு, மேலும்படிக்க
Thursday, June 27, 2013
விஜய் என்னம்மா என்றால் அமலா பால் உருகி விடுகிறாராம்
அவர் கூறுகையில்,"தமிழ் மேலும்படிக்க
அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா
இந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் மேலும்படிக்க
கவர்ச்சி பொம்மையாக நடிக்க விருப்பமில்லை அஞ்சலி ஆவேசம்
"அங்காடித் தெரு, கற்றது தமிழ் என, கனமான கதைகளை கொண்ட படங்களில்நடித்து, முத்திரை பதித்த அஞ்சலி, இடையில், கிளாமருக்கு முக்கியத்துவம் தரும், சில படங்களிலும் நடித்தார்.
ஆனால், அஞ்சலி கவர்ச்சியாக நடித்த படங்கள், எடுபடவில்லை. மேலும்படிக்க
சென்னையில் நள்ளிரவில் சிறுமி கடத்தல் பொதுமக்கள் துரத்தியதால் வாலிபர் தப்பி ஓட்டம்
வியாசர்பாடி கென்னடி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது 13 வயது மகள் நேற்று இரவு தாத்தாவுடன் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்தாள். பெற்றோர் வீட்டுக்குள் தூங்கினார்கள்.
நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த மேலும்படிக்க
சென்னை அம்பத்தூரில் பயங்கரம் கை, கால்களை வெட்டி வாலிபர் படுகொலை
ஓரகடம் காந்தி நகர் பெரியாண்டவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (37). இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று காலை மேலும்படிக்க
தூத்துக்குடியில் பூச்சி கொல்லி மருந்து உற்பத்தி செய்த டாக் ஆலை மூடல்
தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில் இப்போது தடை
தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரையால், உடலில் வெள்ளை அணுக்கள் குறைவது கண்டறியப்பட்டது. இதேபோல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் பியோகி லிடாஜோன் மாத்திரையால் வயிற்றில் புற்றுநோய் கிருமி ஏற்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அனால்ஜின் மாத்திரைக்கு மேலும்படிக்க
நிவாரணம் கேட்ட விவசாயியை சாகச் சொன்ன கலெக்டர் அசோக் அகர்வால்
நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று முறையிட்ட விவசாயியை, உன் விருப்பப்படி செத்துப் போ என்று ஒரு மாவட்ட கலெக்டர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தை மேலும்படிக்க
சட்டீஸ்கர் மாநிலத்தை மேலும்படிக்க
இரவு நேர கிளப்புக்கு சென்று விட்டு திரும்பிய 2 பெண்கள் ஓடும் காரில் கற்பழிப்பு
டில்லி அருகே மேக்ராலி மேலும்படிக்க
மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வானார் கனிமொழி-தேமுதிக தோல்வி
சந்தானம் என்னை கலாய்ப்பதா சூடாகும் பரோட்டா சூரி
ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த 60 வயது முதியவர் மரணம்
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் சயனைடு கலந்த பாயசம் கொடுத்து சிறுமி கொலை
ரூ.1.20 கோடி மோசடி செய்த சினிமா தயாரிப்பாளர் கைது
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். 2004ல் 'ரோமியோ ஜூலியட்' என்ற மேலும்படிக்க
உத்தரகாண்ட் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை ஓட்டியவர் மதுரையை சேர்ந்த வாலிபர்
மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியின் மேலும்படிக்க
Wednesday, June 26, 2013
மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மேலும்படிக்க
தமிழ் சினிமாவில் மீண்டும் நடிகை மதுபாலா
சென்னை பல்லாவரத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பலி-6 பேர் படுகாயம்
பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
அவர்கள் தினமும் தனியார் வேன்களில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவது மேலும்படிக்க
அவர்கள் தினமும் தனியார் வேன்களில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவது மேலும்படிக்க
Tuesday, June 25, 2013
கவர்ச்சி வேடத்தில் கலக்க வரும் ரோஜா
கோச்சடையான் படத்துக்காக சுறா மீனுடன் சண்டையிடும் சூப்பர் ஸ்டார் ரஜினி
படத்தில் ரஜினிகாந்துக்கு இரட்டை வேடங்கள். அதாவது அப்பா, மகன் கேரக்டரில் வருகிறார். ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினிக்கு மேலும்படிக்க
சூர்யா, கார்த்தியுடன் போட்டி போட்டு நடனம் ஆடியஅனுஷ்கா
இப்படம் தெலுங்கில் 'யமுடு-2' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. தெலுங்கு 'யமுடு-2' மேலும்படிக்க
ஓடும் ரயிலில் கழிவறை வழியாக துளை போட்டு பல கோடி சரக்கு திருட்டு
Subscribe to:
Posts (Atom)