மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலுக்கு ராமேசுவரத்தில் இன்று பொதுமக்கள் கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நாளை (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி யான அப்துல்கலாம் மேகாலயா மாநிலம் மேலும்படிக்க
பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு மேலும்படிக்க
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறுவதை ஒட்டி, தமிழகத்தில் அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் பொதுத் துறை மேலும்படிக்க
அமெரிக்காவில் இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின்போது நேரில் ஆஜராகி வாதிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 29). கடந்த 2012ம் ஆண்டு மேலும்படிக்க
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீசார் பிரபல டிவி நடிகை காயத்திரி அருண் பேரில் பேஸ் புக் நடத்தியதாக வாலிபர் ஒருவரை கடந்த 27 ந்தேதி கைது செய்தனர்.அந்த பேஸ் புக பக்கங்களில் மார்பிங் செய்யபட்ட மேலும்படிக்க
பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ள விசேஷ அனுதாப கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது. ஆனால் அந்த ஆபரணத்தில் இருந்து தோன்றும் ஒளி நம்மை உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவை 'அறிவு சார் சூப்பர் மேலும்படிக்க
மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மேலும்படிக்க
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரதரத்னா அப்துல்கலாம் அவர்கள், தமிழகத்தை மையமாக வைத்து எழுதிவந்த புத்தகம், முடிக்கப்படாத நிலையில் அவர் மறைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
'பாரத ரத்னா' விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மேலும்படிக்க
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நரேந்திர மோடி பிரச்சாரத்தை தொடங்கினார். முசாபர்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கிறார். கூடியுள்ள கூட்டம் பீகாரில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பதை மேலும்படிக்க
மும்பையில் 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஒத்திகை நேற்று செய்யப்பட்டது.
வரும் 30ம் தேதி யாகூப் மேமன், அவனது பிறந்த நாளன்று தூக்கிலிடப்பட மேலும்படிக்க
லண்டன் பல்கலைக் கழகத்தின் புள்ளியில் மற்றும் நீதிநெறித் துறை பேராசிரியரும், ரெக்ஸ்யூ அமைப்பின் நிர்வாகியுமான அபிஷேக் கிலிபோடு கோவையில் ஆய்வு ஒன்றை நடத்தினார் ஆய்வின் முடிவு குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (45). விவசாயி. இவரது மனைவி சந்திரமதி (38). இவர்களுக்கு கிருத்திகா (11) என்ற 6-ம் வகுப்பு படிக்கும் மகளும், குணசீலன் (10) என்ற 4-ம் மேலும்படிக்க
மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் சிறையில் இருந்து தப்பிய கொலைக் குற்றவாளியான பங்கஞ் பஹாடே(22), அங்கிருந்து நேராக தனது சொந்த ஊரில் உள்ள சிறையில் வந்து சரணடைந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், வெகு தொலைவில் மேலும்படிக்க
தேவையான பொருள்கள் சாமை - 1 கப், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 4 கப், தயிர் - கால் கப், பால் - இரண்டு கப், கேரட் துருவியது - 1 பச்சைமிளகாய் மேலும்படிக்க
நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்து ரம்யா, பூஜா காந்தி, விஜயசாந்தி ஹேமமாலினி என பலர் விரும்பிய கட்சிகளில் இணைந்து மேலும்படிக்க
டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி மாயமானாள். அவள் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் பிணமாக கிடந்தார். சிறுமியை யாரோ கற்பழித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
சன் குழும எப்எம்கள் பண்பலை ஏலத்தில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது. சன் குழும எப்எம்கள் பண்பலை அலைவரிசை ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்காமல், விண்ணப்பத்தை நிராகரித்தது. மேலும்படிக்க
இந்திய உள்நாட்டு விமான சேவைகளை மிக குறைந்த கட்டணத்தில் வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், இலகு தவணை கட்டண டிக்கட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் ஹூசூராபாத் நகரை சேர்ந்தவர் கோலிபகா ஹசிர்தா( வயது 9).அங்குள்ள உள்ள விவேகாவர்தினி ஆங்கில வழி பள்ளி கூடத்தில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16 ந்தேதி மேலும்படிக்க
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தகல்பலா கிராமம். அடர்ந்த காட்டுபகுதியை சேர்ந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த சதன் ( வயது 25) பெண் மணி பிறந்து 2 மாதங்களே மேலும்படிக்க
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெலோடிஸ் சென்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயதே ஆன அப்பி சாய்லெஸ் என்ற சிறுமி ரத்த புற்று நோய்க்காக கீமோதெர்பி சிகிச்சை பெற்று மேலும்படிக்க
மத்தியப் பிரதேசத்தையே உலுக்கிய வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர், தாங்கள் இறப்பதற்கு அனுமதி கோடி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
மாணவனுக்கு சூடு போட்டு சித்ரவதை செய்ததாக தந்தை, அவரது 2 வது மனைவி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் அருகே பாகோடு இலுப்பவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(40). இவரது மனைவி அனிதா. குடும்ப பிரச்னை மேலும்படிக்க
கர்ட்னி ஸ்டீவர்ட் (வயது 21) இவர் தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். மேலும்படிக்க
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை, குற்றவாளி ரவீந்தர் குமார் ஒப்புக் கொண்டுள்ளான்.
அவனது ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்ட காவல்துறை துணை ஆணையர் மேலும்படிக்க