விஸ்வரூபம் பட தடை விவகாரத்திற்கு பிறகு கமல் இன்று காலை பேட்டி அளித்தார். அப்போது "தமிழகத்தை விட்டு வேறு மதசார்பற்ற நாட்டில் குடியேறுவேன்" என்று கூறினார்.
அவருடைய இந்த பேட்டி தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை மேலும்படிக்க
google1
Wednesday, January 30, 2013
ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்
விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம் காரணமாக மேலும்படிக்க
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம் காரணமாக மேலும்படிக்க
தமிழகத்தை விட்டு வேறு மதசார்பற்ற நாட்டில் குடியேறுவேன்: கமல் குமுறல்
விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும்: உயர் நீதிமன்றம்
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து மேலும்படிக்க
Tuesday, January 29, 2013
'ஏர்செல்' ரோமிங் கட்டணம் நீக்கம்
ஏர்செல் நிறுவனம் ரோமிங் கட்டணத்தை நீக்கி உள்ளது. மொபைல் போனில் இருந்து, மாநிலம் விட்டு மாநிலம் பேசும்போது, டயல் செய்பவரும், மறுமுனையில் பேசுபவரும் ரோமிங் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இப்போது, ரோமிங் கட்டணம் மேலும்படிக்க
தாய், மகளை கொன்று 70 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
தர்மபுரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவருடைய மேலும்படிக்க
40 நிமிடத்தில் 1015 மாணவர்களுக்கு மொட்டையடித்து சாதனை
காந்தி வேடமணிந்து பேரணி செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அருகே 40 நிமிடத்தில் 1015 மாணவர்களுக்கு மொட்டையடித்து சாதனை நிகழ்த்தப்பட்டது.
காந்தி உலக மையம் என்ற அமைப்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிறது. மேலும்படிக்க
காந்தி உலக மையம் என்ற அமைப்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிறது. மேலும்படிக்க
நடிகர் விவேக்குக்கு அபராதம்
சென்னை புறநகர் பகுதிகளான விமான நிலைய நுழைவு மேலும்படிக்க
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு மேலும்படிக்க
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு மேலும்படிக்க
சிவகாசி, விருதுநகர் பகுதியில் 11 பட்டாசு ஆலைகள் உரிமம் ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், விதிமீறல் காரணமாக 11 ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி துவக்கத்தில் நடந்த பட்டாசு விபத்தை தொடர்ந்து, தொழிற்சாலை துணை தலைமை மேலும்படிக்க
விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி துவக்கத்தில் நடந்த பட்டாசு விபத்தை தொடர்ந்து, தொழிற்சாலை துணை தலைமை மேலும்படிக்க
18 மீனவர்கள் நடுக்கடலில் சிறைப்பிடிப்பு: தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து காத்திருந்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து வந்த இரு விசைப்படகுகள் அந்த வழியாக கடக்க முயன்ற போது தருவைகுளம் மீனவர்களின் வலைகள் மேலும்படிக்க
நடிகை ரோஜா கைது
ஆந்திராவில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக வருகிற 4–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும்படிக்க
கர்நாடகத்தில் 12 பாஜக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்பு
கர்நாடக ஜனதாவில் இருந்து எடியூரப்பா நீக்கம்
கர்நாடக ஜனதா கட்சி தலைவர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கியுள்ளதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் பிரசன்னகுமார், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
7ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் பிரசன்னகுமார் மேலும்படிக்க
7ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் பிரசன்னகுமார் மேலும்படிக்க
விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து
தமிழகம் முழுவதும் பர பரப்பாக எதிர்பார்க்கப் பட்ட விஸ்வரூபம் படத்தின் தீர்ப்பு மேலும்படிக்க
சென்னை மெரினா கடற்கைரையில் கடைகளை அகற்ற உத்தரவு!
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கடைகளை அப்புறப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரையின் அழகை பாதுகாக்கக் கோரி காந்திஜி நுகர்வோர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், மேலும்படிக்க
மெரினா கடற்கரையின் அழகை பாதுகாக்கக் கோரி காந்திஜி நுகர்வோர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், மேலும்படிக்க
யூ டியூபில் விஸ்வரூபம்
யூ டியூபில் வெளியான விஸ்வரூபம் படத்தை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் முடக்கியுள்ளது. யூ டியூபில் வெளியானது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யூ மேலும்படிக்க
அழகிரியின் ஆதரவாளர்களுக்கு திமுக எச்சரிக்கை
சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பல்வேறு விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அவை, திமுக தலைமையை மேலும்படிக்க
'விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதித்தது சட்ட விரோதம்
விஸ்வரூபம் படத்துக்கு கர்நாடக அரசு அனுமதி
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்காரஜூ அளித்த பேட்டியில், "பெங்களூருவில் உள்ள 17 தியேட்டர்கள் உள்பட கர்நாடகாவில் மேலும்படிக்க
Monday, January 28, 2013
ஈஞ்சம்பாக்கம் மீனவர் வலையில் ஒன்றரை டன் சுறா சிக்கியது
ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த மீனவர்கள் கஜபதி, கோபி, ராஜேந்திரன், மகேந்திரன், சங்கர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பைபர் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ஆழமான பகுதியில் மேலும்படிக்க
‘விஸ்வரூபம்' படத்திற்கு பாதுகாப்பு - சிவசேனா அறிக்கை
சிவசேனா மாநில தலைவர் ஆர்.குமாரராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் சில வருடங்களாக திரைப்படங்களை மத ரீதியாக எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய இந்தியாவில் என்ன நடக்கிறது என்ற யதார்த்தமான ஒரு கதையை மேலும்படிக்க
தமிழகத்தில் சில வருடங்களாக திரைப்படங்களை மத ரீதியாக எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய இந்தியாவில் என்ன நடக்கிறது என்ற யதார்த்தமான ஒரு கதையை மேலும்படிக்க
போதை வாலிபரால் தாக்கப்பட்ட எஸ்ஐ பரிதாப சாவு
சென்னை வளசரவாக் கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கதிரேசன் (49). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம். மனைவி பகவதி. ஒரு மகள், மகன் உள்ளனர்.
வளசரவாக்கம் ஆற்காடு மேலும்படிக்க
வளசரவாக்கம் ஆற்காடு மேலும்படிக்க
மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் மனு தள்ளுபடி
மதுரை ஆதீன அறக்கட்டளை கலைக்கப்பட்டது முறையல்ல என்று கூறி ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை மேலும்படிக்க
தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை மேலும்படிக்க
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய , ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நிலையில் இந்திய , ரஷ்ய விஞ்ஞானிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இறுதி கட்ட ஆய்வை துவக்கியுள்ளனர். நெல் லை மேலும்படிக்க
விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பை எதிர்த்து, வைகோ வழக்கு
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் வைகோ மேலும்படிக்க
சென்னை ஐகோர்ட்டில் வைகோ மேலும்படிக்க
விஸ்வரூபம் சிடி கடத்தலை தடுக்க தீவர நடவடிக்கை
விஸ்வரூபம் திரைப்படத்தின் திருட்டு சிடி, டிவிடி வெளியாவதை தடுக்க திருட்டுவீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் வெளியாகாமல், பிற மாநிலங்களில் வெளியானதால் பிற மாநிலங்கள் வழியாக விஸ்வரூபம் மேலும்படிக்க
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் வெளியாகாமல், பிற மாநிலங்களில் வெளியானதால் பிற மாநிலங்கள் வழியாக விஸ்வரூபம் மேலும்படிக்க
ஜனாதிபதி - டெசோ அமைப்பு உறுப்பினர்கள் சந்திப்பு
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெசோ மேலும்படிக்க
ப.சிதம்பரம்–ஷிண்டே மீது மோசடி வழக்கு ஆந்திர கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மேலும்படிக்க
தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடாதது ஏன்? கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி, 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை காவிரியில் மேலும்படிக்க
கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 13 எம்எல்ஏக்களை நீக்க வேண்டும்
பாரதிய ஜனதா அரசை கவிழ்க்க எடியூரப்பாவுடன் சேர்ந்து 13 எம்எல்ஏக்கள் சதி செய்கின்றனர். அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் முதல்வர் ஷெட்டரின் ஆதரவாளர்கள் நேற்று மனு அளித்தனர்.
எடியூரப்பா மேலும்படிக்க
எடியூரப்பா மேலும்படிக்க
தாய் கண் முன் மகள் பலாத்காரம்
தாய் கண் முன்பு மனவளர்ச்சி குன்றிய 17 வயது மகளை பலாத்காரம் செய்த ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் வால்பாறை வாகமலை தேயிலை தோட்ட மேலும்படிக்க
விஸ்வரூபம்: உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு
விஸ்வரூபத்தைத் தொடர்ந்து அமீரின் ஆதிபகவனுக்கும் ஆப்பு?
சென்னை போலீஸ் மேலும்படிக்க
அரேபிய ஆண் குதிரையின் ஆசை வேகத்தால் உயிர் இழந்த பெண்....!!
டெல்லி பாலியல் வழக்கில் 6வது நபர் சிறுவன் என அறிவிப்பு
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் 6வது எதிரி கல்வி சான்றுப்படி சிறுவன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 6வது எதிரியின் பள்ளிச் சான்றிதழில் பிறப்பு தேதி 1995 ஜூன் 4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்படிக்க
Sunday, January 27, 2013
நேதாஜி மறைவில் மர்மம்: உண்மையை அறிய அரசு முயற்சிக்கவில்லை
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திபபோஸ் மறைவின் உண்மைகளைத் தெரிந்து கொள்ள அரசு முழுமையாக முயற்சிக்கவில்லை என்று அவரது மகள் அனிதா போஸ் கூறியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து தீவிரமாகப் மேலும்படிக்க
இந்தியாவின் சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து தீவிரமாகப் மேலும்படிக்க
போலீஸ் ஸ்டேஷனில்எஸ்.ஐ., சுட்டுக் கொலை
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ராஜானுகுண்டே போலீஸ் ஸ்டேஷனில், சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயகுமார். இந்த போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன் தினம், இரவு பணியில் இருந்த, போலீஸ்காரர் ஆனந்தகுமார், நேற்று காலை பணி முடிந்ததும், வீட்டுக்கு மேலும்படிக்க
அமலா பால் போட்ட 'கங்னம் ஸ்டைல்' ஆட்டம்
இந்த படத்தின் படப்பிடிப்பு, பாங்காக்கில் நடந்தது.அப்போது, பிரபலமான ஒரு ஓட்டலில், படக் மேலும்படிக்க
சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி 3 வாலிபர்கள் கைது
தஞ்சை அருகே சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக 3 பேர் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சீரத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தஞ்சை மாவட்டம் மேலும்படிக்க
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சீரத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தஞ்சை மாவட்டம் மேலும்படிக்க
கடலுக்கு அடியில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனை - இந்தியா வெற்றிகரமாக நடத்தியது
கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட கே-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
இதுகுறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் வி.கே.சரஸ்வத் கூறியதாவது:
கடலுக்கு அடியில் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து மேலும்படிக்க
இதுகுறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் வி.கே.சரஸ்வத் கூறியதாவது:
கடலுக்கு அடியில் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து மேலும்படிக்க
அதிவேக ரெயில்களின் கட்டணம், ரூ.20 வரை உயருகிறது
அதற்கு முன்பாக, கடந்த மாதத்தில் அனைத்து மெயில் மேலும்படிக்க
விஸ்வரூபம் இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு
விஸ்வரூபம் படப்பிரச்சினையில் இன்று(திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னையில் மேலும்படிக்க
இரவு விடுதியில் தீ விபத்து 233 பேர் உடல் கருகி பலி
அலகாபாத்தில் மகா கும்பமேளா - திரிவேணி சங்கமத்தில் 50 லட்சம் பேர் புனித நீராடினார்கள்
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளா விழா கங்கை மேலும்படிக்க
ஜப்பான் நிர்வாண நடிகையின் 'விந்து' ஆசை
நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை
நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நைஜீரிய கடல் பகுதியில் எண்ணெய் ஏற்றுவதற்காக செல்லும் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அதில் உள்ள ஊழியர்களை கடத்துவது வழக்கம். பின்னர் அந்த மேலும்படிக்க
நைஜீரிய கடல் பகுதியில் எண்ணெய் ஏற்றுவதற்காக செல்லும் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அதில் உள்ள ஊழியர்களை கடத்துவது வழக்கம். பின்னர் அந்த மேலும்படிக்க
சகோதரியின் குழந்தையை வெட்டி கறி சமைத்த வாலிபர் கைது
சகோதரியின் இரண்டு வயது பெண் குழந்தையை, துண்டு துண்டாக வெட்டி, கறி சமைத்தவர் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யா, ஓல்டோன்டோ போர்சின்ஸ்கி மாவட்டம், சிட்டா கிராமத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி மேலும்படிக்க
ரஷ்யா, ஓல்டோன்டோ போர்சின்ஸ்கி மாவட்டம், சிட்டா கிராமத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி மேலும்படிக்க
பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர் கைது
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வில்மிங்டன் பகுதியில், ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு, ராபர்ட் பிமென்டல்,(வயது 57), என்பவர் ஆசிரியராக மேலும்படிக்க
Saturday, January 26, 2013
வெனிசுலா சிறையில் கலவரம் - துப்பாக்கி சூடு; 50 பேர் பலி
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட மேற்கு பகுதியில் உள்ள லாரா மாநிலத்தில் உரிபனா சிறைச்சாலை உள்ளது. மேலும்படிக்க
குடியரசு தினத்தை முன்னிட்டு 158 ஆண்டு பழமையான நீராவி ரயில் இன்ஜின் இயக்கம்
இந்தியாவின் பாரம்பரியத்தை நினைவு கூறவும், நீராவி என்ஜின் ரெயிலை பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மேலும்படிக்க
பலருடன் தொடர்பு - அடங்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்
சென்னை அடுத்த புத்தகரம் வள்ளலார் நகரை சேர்ந்த பிரகாஷ் (எ) பாண்டி (வயது 28). இவரது மனைவி மேலும்படிக்க
விஸ்வரூபம் விவகாரம் திரைத்துறையினர் கருத்து
அமீர்
இயக்குனர் சங்க செயலாளரும் பெப்சி தலைவருமான அமீர், 'விஸ்வரூபம்' பிரச்னை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
நான் மேலும்படிக்க
திருவனந்தபுரத்தில் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம்
மீண்டும் பேச தயார் - அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி
முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக, கமல்ஹாசன் நடித்து, டைரக்டு செய்துள்ள விஸ்வரூபம் மேலும்படிக்க
'பத்மஸ்ரீ விருது, எனக்கு கிடைத்த கவுரவம்' - நடிகை ஸ்ரீதேவி
குடியரசு தினத்தையட்டி 108 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று முன்தினம் வழங்கியது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல மேலும்படிக்க
கேரள ஏரியில் படகு கவிழ்ந்து சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி
சென்னை, தியாகராயநகர் சரவணா தெருவில் மேலும்படிக்க
விஸ்வரூபம் திரைப்படத்தை ஐகோர்ட்டு நீதிபதி பார்த்தார்
இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையானதா? என்பதை முடிவு செய்வதற்காக விஸ்வரூபம் திரைப்படத்தை நீதிபதி கே.வெங்கட்ராமன் நேற்று பார்த்தார்.
விஸ்வரூபம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இஸ்லாமியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு மேலும்படிக்க
விஸ்வரூபம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இஸ்லாமியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு மேலும்படிக்க
"பத்மபூஷண் விருதை ஏற்க மாட்டேன்" பின்னணி பாடகி எஸ்.ஜானகி பேட்டி
1957-ம் வருடம், Ôவிதியின் விளையாட்டுÕ என்ற தமிழ் மேலும்படிக்க
சென்னையில் குடியரசு தின விழா - கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார்
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும்படிக்க
ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின கொண்டாட்டம்
தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் நடந்த விழாவில் 21 பீரங்கி குண்டுகள் மேலும்படிக்க
சிகாகோவில் கிறித்தவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா
"ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் அவருள் உள்ள நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது." வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.
சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் மேலும்படிக்க
சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் மேலும்படிக்க
விஸ்வரூபம் படத்தின் கதை!
படம் பார்த்த முஸ்லிம் அமைப்பினர் சிலரும் கதை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்படிக்க
கமல் நல்ல கலைஞன்: காயப்படுத்தாதீர்கள்- பாரதிராஜா
இதுகுறித்து அவர் மேலும்படிக்க
விஸ்வரூபம்: கமலுக்கு பாமக தலைவர் ராமதாஸ் ஆதரவு !
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்படுவதாக மேலும்படிக்க
மகா கும்பமேளாவில் திடீர் தீவிபத்து; 19 பக்தர்கள் படுகாயம்
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா வளாகத்தில் உள்ள 2 பந்தல்களில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இந்துக்களின் மிக பிரமாண்டமான கும்பமேளா தொடங்கி நடந்து மேலும்படிக்க
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இந்துக்களின் மிக பிரமாண்டமான கும்பமேளா தொடங்கி நடந்து மேலும்படிக்க
மலேசியாவில், தமிழ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது
உதயா கதாநாயகனாக நடிக்கும் "ஆவிகுமார்" என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பு கடந்த 28 நாட்களாக மலேசியாவில் நடைபெற்று வருகிறது. மேலும்படிக்க
திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 மாணவிகள் பலி
திருவண்ணாமலையை அடுத்த வேடியப்பனூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரின் மகள் தமிழரசி (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பலராமனின் மகள் மீனா (12) 7-ம் வகுப்பு படித்து மேலும்படிக்க
தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு தூக்கு தண்டனை விதிக்க மத்திய அரசு வற்புறுத்தல்
மும்பை தாக்குதல் வழக்கு சதிகாரன் டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்காவில் வழங்கப்பட்ட 35 ஆண்டு ஜெயில் தண்டனை ஏமாற்றம் அளிப்பதாக கூறிய மத்திய அரசு, அவனை இந்தியாவுக்கு நாடு கடத்தி, இங்கேயே வழக்கு தொடரவும் நடவடிக்கை மேலும்படிக்க
கேரளா, கர்நாடக மாநிலங்களில் விஸ்வரூபம் படம் வெளியானது - ஆந்திராவில் நிறுத்திவைக்கப்பட்டது
இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, நடிகர் மேலும்படிக்க
Friday, January 25, 2013
பத்மபூஷன் விருதை புரக்கணித்த ஜானகி
அறிவிக்கப்பட நேரத்திலேயே தனக்கு இந்த விருது வேண்டாம் என்று அறிவித்துள்ளார். இது இசை சமூகத்தில் மேலும்படிக்க
விஸ்வரூபம் படத்தை வெளிமாநிலங்களுக்கு சென்று பார்த்து வரும் தமிழக ரசிகர்கள்
இதில் பல முஸ்லீம் ரசிகர்களும் உண்டு எனபது குறிப்பிடத்தக்கது. மேலும்படிக்க
இரண்டு அமைச்சர்கள் திடீர் ராஜினாமா
அமைச்சர்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். கர்நாடகாவில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் எடியூரப்பா ஆதரவாளர்களான ஷோபா, உதய்ஸி ஆகியோர் மேலும்படிக்க
ஆஸ்திரேலிய ஓபன்:முர்ரே அபார ஆட்டம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கிறார் முர்ரே.
ஆஸ்திரேலியாவின் மேலும்படிக்க
நாளைய போட்டியில் விளையாடுவார தோனி? : பெரு விரல் காயத்தால் அவதி
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மேலும்படிக்க
ஏன்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!
ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்ஸ் மேலும்படிக்க
இந்தியா குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சி : ஜனாதிபதி பெருமிதம்
இதை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி , தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்:
நாடு மேலும்படிக்க
பத்ம விருதுகள் அறிவிப்பு
கள்ளக்காதல் விவகாரம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு 4வது காதலனுக்கு போலீஸ் வலை
மார்த்தாண்டம் அருகேயுள்ள கண்ணன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுபத்திரா (வயது 37). காதலித்து திருமணம் செய்தனர். கணவனை பிரிந்த சுபத்திரா ஆற்றங்கரை பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மேலும்படிக்க
திருச்சி அருகே கள்ளக்காதலியை கொல்ல முயன்ற காதலன் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நரசிங்க மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 42). இவரது மனைவி வசந்தி (வயது 36). பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு கடந்த மேலும்படிக்க
டீசல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் : ஜெயலலிதா
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்படிக்க
விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
"என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக மேலும்படிக்க
கள்ளக்காதலனுடன் உல்லாசம் - மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவன்
Subscribe to:
Posts (Atom)