'கதாநாயகர்கள் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்'' என்று டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.
அதர்வா–கேத்தரின் தெரசா ஜோடியாக நடித்துள்ள படம் கணிதன். டி.என்.சந்தோஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் மேலும்படிக்க
ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.6½ லட்சம் பணத்தை அபேஸ் செய்த டெல்லி விமான நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அபேஸ் செய்யப்பட்ட பணம் உடனடியாக மீட்கப்பட்டது.
நாகப்பட்டினம் அருகே கூட்டுறவு சங்கச் செயலாளரைக் கொலை செய்து, ரூ.3 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சங்கத்தின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் அருகேயுள்ள வெண்மணி கிராமத்தில் தொடக்க மேலும்படிக்க
காப்பு சமுதாயத்தினரை பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை, ரயில் மறியல் போராட்டத் தின்போது வன்முறை வெடித்தது. மேலும்படிக்க
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் ஆர்.ஆர்.பி. ஹவுசிங் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகிகளாக நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 50), அவருடைய மகன் தமிழ் ஆகியோர் உள்ளனர்.
உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள 'ஜிகா' வைரஸ் வேகமாக பரவிவருகிறது. டெங்கு, சிக்குன் குனியா போல் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடிய இந்த நோய் உலகம் முழுவதும் 40 லட்சம் பேரை தாக்க மேலும்படிக்க
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திரமோடி நாளை (செவ்வாய்க்கிழமை) கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மேலும்படிக்க
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பெடியின் கணவர் பிரிஜ்பேடி நேற்று மரணம் அடைந்தார். இந்த தம்பதியருக்கு 9.3.1972 அன்று திருமணம் நடந்தது. சைன் பரூச்சா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் வாலிபர் விசாரணையின்போது மரணமடைந்த சம்பவத்தில் நான்கு போலீசாருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையின் புறநகர் பகுதியான வன்ராய் அருகே ஒருவரின் மேலும்படிக்க
நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசும் தோல்வியடையும் என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா மேலும்படிக்க
நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசும் தோல்வியடையும் என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா மேலும்படிக்க
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப் தற்போது அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், ஜோடியாக 'ஃபித்தூர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும்படிக்க
தங்கராஜ் (வயது 40). லாரி டிரைவர். இவருடைய மனைவி பாப்பா (35). நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து மனைவி பாப்பாவை சரமாரியாக மேலும்படிக்க
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது மேலும்படிக்க
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில், தனது காதலனைத் தேடி வந்த 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக காவல்துறை துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜவர்நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் அர்விந்த் மேக் மீது மேலும்படிக்க
சென்னை, தரமணியில் ரூ. 250 கோடியில் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயிண்ட் கோபைன் இந்தியா ஆராயச்சி மையம் மற்றும் ரூ. 3386 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் களம் மேலும்படிக்க
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மஹசென் நகரில் இருக்கும் இமாம் ரிடா ஷியா பிரிவு மசூதிக்கு இன்று மதியம் ஜும்மா தொழுகையில் பங்கேற்க பலர் வந்துள்ளனர்.
அப்போது மசூதியில் மனிதகுண்டு வெடித்துச் சிதறியது. மேலும்படிக்க
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற மேலும்படிக்க
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இர்பானாபாத்தை சேர்ந்தவர் முகமது இஜாஸ் என்கிற முகமது கலாம். ஐஎஸ்ஐ உளவாளியான இவர் இந்திய ராணுவ ரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடிச் செல்வதற்காக இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக மேலும்படிக்க
இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணை 60 கிலோ எடைகொண்ட ஆயுதங்களை தாங்கிச் சென்று 25 மேலும்படிக்க
பீகார் மாநிலம் பிகாரா சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்தார்த் இவர் ஒரு சிறுமியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டு பாட்னா நகர் படேல் நகரில் வசித்து வந்து உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் புகாரின் மேலும்படிக்க
இங்கிலாந்து நாட்டின் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 18 பள்ளி கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் நேரப்படி காலை 8 மணியளவில் பள்ளி கூடங்களுக்கு இந்த மேலும்படிக்க
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களுடன் மேலும்படிக்க
மேற்கு வங்காள மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற மத்திய மந்திரியை காவல்துறை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய மந்திரியான பபூல் சுப்ரியோ, மேற்கு வங்காள மாநிலம் மேலும்படிக்க
கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.2 கோடியும் அமைச்சர் ஆர்யாடன் முகமதுக்கு ரூ.40 லட்சமும் லஞ்சம் வழங்கி தாக, சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப் பட்டுள்ள சரிதா எஸ் நாயர் புகார் கூறியுள்ளார். மேலும்படிக்க
அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.
தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தலை எப்படி நடத்தவேண்டும் என்று முதல்கட்டமாக மேலும்படிக்க
கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி சரஸ்வதி (40). கணேசனுக்கும், அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி பால்கனிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன், மேலும்படிக்க
கேரளாவில் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆண் நண்பருடன் அறை எடுத்து தங்கிய கல்லூரி மாணவியை 7 பேர் கொண்ட கும்பல் மிரட்டி கற்பழித்தனர்.