google1

Thursday, March 14, 2013

இலங்கைத் தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பிரச்னை குறித்து இலங்கைத் தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேசுவரம் மேலும்படிக்க

No comments:

Post a Comment