google1

Saturday, December 5, 2015

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பான துயர்துடைப்பு நிவாரணப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் மேலும்படிக்க

No comments:

Post a Comment