google1

Sunday, December 13, 2015

குடிசைகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம்: வெங்கய்ய நாயுடு தகவல்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.


 தமிழக வெள்ளச் சேதம் மேலும்படிக்க

No comments:

Post a Comment