குடிசைகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம்: வெங்கய்ய நாயுடு தகவல்
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
No comments:
Post a Comment