google1

Thursday, March 14, 2013

இத்தாலி தூதர் வெளியேற உச்ச நீதிமன்றம் தடை

இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேற இத்தாலி நாட்டு தூதருக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரளா அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்களை சரக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment