google1
Thursday, February 28, 2013
Andrea in love affair with Sundar
நடிகை ஆண்ட்ரியா எந்த நடிகரையும் காதலிக்கவில்லையாம்
விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாம். இப்படம் வெளியானதும் சினிமா வட்டாரத்தில் தனக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கும் என நம்புகிறார்.
இருந்தாலும், மேலும்படிக்க
நடிகை ஆண்ட்ரியா எந்த நடிகரையும் காதலிக்கவில்லையாம்
விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாம். இப்படம் வெளியானதும் சினிமா வட்டாரத்தில் தனக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கும் என நம்புகிறார்.
இருந்தாலும், மேலும்படிக்க
ரஜினி கோச்சடையான் படம் பாரத்துவிட்டு மகள் சவுந்தர்யாவை சூப்பர் என பாராட்டினாராம்.
சூப்பர் ஸ்டாரின் மகள் சவுந்தர்யா இயக்கும் படம் கோச்சடையான். மோசன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவனமும், ஒன் மேலும்படிக்க
தேனின் மருத்துவ குணங்கள்
சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய்வாய்ப்பட்டவர்களும் பருகலாம். நோய் தீர்க்கும் மருந்துதான் தேன்.
அந்தக் காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மேலும்படிக்க
பழைய சாதம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.அல்சர் வராது.
பழைய சோறு சாப்பிடுவதே நமக்கு மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்
முதல் நாள் மேலும்படிக்க
ராமேசுவரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதி 5 பேர் பலி
அகமத் நகர் மாவட்டம் கான் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வா விலாஸ் சவாஜ் (வயது 28). தொழில் அதிபரான இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள், குழந்தைகள் 8 பேருடன் ராமேசுவரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்தார். மேலும்படிக்க
Katie Price reveals she’s pregnant with fourth child
Kumudam restrained from publishing articles against Lakshmi Rai
நடிகை கேடி பிரைஸ் 3வது கணவர் மூலம் 4வது முறையாக தாயாகிறார்
பிரைசின் 3வது கணவர் கீரன் ஆவார். இவர்களிருவரும் கடந்த மேலும்படிக்க
Budget 2013: Chidambaram nets big fish
குமுதம் வார பத்திரிகை மீது நடிகை லட்சுமிராய் வழக்கு
நான், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படங்களில் நடித்துள்ளேன். மேலும்படிக்க
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு துவங்கியது.
நடிகர் டெல்லி கணேஷுக்கு திடீர் உடல்நல குறைவு மருத்துவமனையில் அனுமதி.
மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடக நடிகராக இருந்து நடிகராக உயர்ந்தவர் டெல்லி கணேஷ். பாலசந்தரின் பட்டண பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
காமெடி, மேலும்படிக்க
பவர் ஸ்டார் முத்தம் கொடுத்ததால் கோபித்துக் கொண்ட நடிகை!
நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ்.குருராஜன் தயாரிக்கும் படம் 'அழகன் அழகி'. இப்படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். படத்தின் புரோமோஷனுக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு நான்கு மேலும்படிக்க
நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களை ஏற்பேன். -சினேகா முடிவு
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்த நடிக்க நான் தயார் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார். பிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பது, கடைகள் திறப்பது என்று பிஸியாக உள்ளார்
சமீபத்தில் மேலும்படிக்க
சோனியாகாந்தி வேடத்தில் பிரியாமணி - பரபரப்பு தகவல்
நடிகை பிரியாமணி தெலுங்கில் தயாராகி வரும் 'சாண்டி' படத்தில் சோனியாகாந்தி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், சோனியாவை அவமதிக்கும் காட்சிகள் உள்ளனவா என்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
'சாண்டி' மேலும்படிக்க
கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!
மணிரத்னம் இயக்கி வெளியிட்ட கடல் படத்தால் ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் விநியோகஸ்தர் புகார் கொடுத்துள்ளார்.
இன்று காலை விநியோகஸ்தர் மன்னன் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். மேலும்படிக்க
ஆப்கானிஸ்தானில் 17 போலீசார் கொடூரமாக சுட்டு கொலை : தலிபான்கள் வெறிச்செயல்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள காஜ்னி மாகாணம் தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்குள்ள போலீஸ் முகாம் ஒன்றில் 2 தலிபான் தீவிரவாதிகள் போலீஸ் வேடத்தில் ஊடுருவினர். நேற்று முன்தினம் மேலும்படிக்க
ப.சிதம்பரத்தின் பகல் கனவு பட்ஜெட்: ஜெயலலிதா கருத்து
நாட்டின் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்க்க அறிவிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட், ப.சிதம்பரத்தின் பகல் கனவு பட்ஜெட். மேலும்படிக்க
நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது நாகா மக்கள் முன்னணி
நாகாலாந்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாகா மக்கள் முன்னணி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மேலும்படிக்க
60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மேலும்படிக்க
திரிபுராவில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது இடது சாரிகள்
திரிபுராவில் ஆளும் இடதுசாரிகள் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
அதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் மேலும்படிக்க
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
அதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் மேலும்படிக்க
மேகாலயாவில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்
30 தொகுதிகளில் வெற்றி பெற்று மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
60 தொகுதிகள் உடைய மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 29 மேலும்படிக்க
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
60 தொகுதிகள் உடைய மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 29 மேலும்படிக்க
பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
* 18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள். மறைமுக வரிகள் மேலும்படிக்க
Wednesday, February 27, 2013
Jayalalithaa drops three Ministers, new faces inducted
Veena Malik enters Guinness World Records by receiving 137 kisses on her hand in one minute
திரிபுராவில் மார்க்சிஸ்ட் முன்னிலை
திரிபுரா மாநிலத்தில் 60 சட்சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடந்த 14ம் தேதி ஓட்டு பதிவு நடைபெற்றது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
60 மேலும்படிக்க
60 மேலும்படிக்க
மேகாலயாவில் காங்கிரஸ் முன்னிலை
கடந்த 23ம் தேதி மேகலாயா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பதிவு நடைபெற்றது. இன்று அங்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மேகாலயாவில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. மேலும்படிக்க
மேகாலயாவில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. மேலும்படிக்க
நாகாலாந்து: நாகாலாந்து மக்கள் முன்னணி முன்னிலை
நாகலாந்து மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு பதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு 188 வேட்பாளர்கள் போட்டிட்டனர். இன்று அங்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிகை நடைபெற்று வருகிறது. ஓட்டு மேலும்படிக்க
ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ஓய்வு
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 மேலும்படிக்க
ஐ.டி., பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு
ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2012 ஜூன் வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்புகள் ஏழு லட்சம் அளவிற்கு அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் ஐ.டி. மற்றும் மேலும்படிக்க
‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு
நடத்தையில் சந்தேகம் ஆசிரியைக்கு கத்தி குத்து
அம்பத்தூர் அடுத்த புதூர் ராஜிவ் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவி (52). தபால் துறை ஊழியர். இவரது மனைவி கங்கா (38). தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும்படிக்க
அவதூறாக பேசியதாக வழக்கு - தஞ்சை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை கோர்ட்டில் விஜயகாந்த் நேற்று நேரில் ஆஜரானார். வழக்கை நீதிபதி வருகிற ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மேலும்படிக்க
தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மேலும்படிக்க
முத்தம் பெறுவதில் நடிகை வீணா மாலிக் கின்னஸ் சாதனை
இந்தி நடிகை வீணா மாலிக் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர், மேலும்படிக்க
கோவையில் இளம்பெண்களை விமானத்தில் அழைத்து வந்து விபச்சாரம்
கோவை பீளமேடு சவுபாக்யா நகரில் உள்ள ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பீளமேடு போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பங்களா வீட்டில் பெண்களை மேலும்படிக்க
கற்பழித்து கொலை செய்யும் குற்றவாளிகளின் கருணை மனுக்களை பரிசீலிக்கக்கூடாது
கற்பழித்து கொலை செய்யும் குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி பரிசீலிக்கக்கூடாது என்றும், இதுதொடர்பாக சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்து இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை மேலும்படிக்க
சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை மேலும்படிக்க
வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள மேலும்படிக்க
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள மேலும்படிக்க
ஆன்லைனில் கேபிள் கட்டணம் அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
ஆன்லைனில் கேபிள் டிவி கட்டணம் செலுத்தும் அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
மதுரை கேபிள் ஆபரேட்டர்ஸ் கில்டு தலைவர் பாண்டி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
அரசு கேபிள் நிறுவனம்தான், மேலும்படிக்க
மதுரை கேபிள் ஆபரேட்டர்ஸ் கில்டு தலைவர் பாண்டி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
அரசு கேபிள் நிறுவனம்தான், மேலும்படிக்க
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
2013-2014-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி மேலும்படிக்க
திருவள்ளுவர் சிலை பராமரிப்பு: 4 மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி மேலும்படிக்க
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி மேலும்படிக்க
3 அமைச்சர்கள் நீக்கம் ஏன்? - பரபரப்பு தகவல்கள்
பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்குகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 8½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு மேலும்படிக்க
ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி மார்ச் 15–ந் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு அறிவிப்பு
இது குறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கான ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைத்து வழங்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி தொடங்கி இம்மாதம் மேலும்படிக்க
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கான ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைத்து வழங்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி தொடங்கி இம்மாதம் மேலும்படிக்க
கண்ணா லட்டு தின்ன ஆசையா பட வழக்கு சமரச மையத்துக்கு மாற்றம்
அதில் தனது இன்று போய் நாளை வா படத்தின் கதையை உரிமை பெறாமல் மேலும்படிக்க
ஹெலிகாப்டர் ஊழல் ஜேபிசி விசாரணைக்கு மாநிலங்களவை ஒப்புதல்
தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ. வெளிநடப்பு செய்தது.பா.ஜ. உறுப்பினர் மேலும்படிக்க
பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் ஜெயலலிதா அறிவிப்பு
இதுகுறித்து அ.தி.மு.க, பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ, வும், அ.தி.மு.க, மகளிர் அணிச் மேலும்படிக்க
செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்: சப்-இன்ஸ்பெக்டர் மகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்த 5 மாணவர்கள் அவற்றை வெளியிடப் போவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததால் அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் மேலும்படிக்க
உத்தரபிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் மேலும்படிக்க
கொல்கத்தா வணிக வளாகத்தில் தீ விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு
கொல்கத்தாவில், சீல்தா என்ற சந்தைப் பகுதியில் உள்ள ஆறு மாடி வணிக வளாகத்தில் இன்று மேலும்படிக்க
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கோகுல இந்திரா-விஜய்-சிவபதி நீக்கம்
சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளிக் கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என். ஆர். மேலும்படிக்க
Trisha to bag women Achievers award
Tuesday, February 26, 2013
I will not copy Samantha: Actress Bhanu
Vijay - Murugadoss team up again
Actress Reema Sen blessed with a baby boy
நடிகை ஜெயப்பிரதா மகனை ஹீரோவாக்க துடிக்கிறார்
இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில், ஒரு காலத்தில், கொடி கட்டி பறந்தவர், ஜெயப்பிரதா. தமிழிலும், "நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது இவருக்கு, தன் வாரிசை, கலைச் சேவையில் இறக்கி மேலும்படிக்க
விஜய் ஜோடியாக நடிக்க அசினுக்கு எதிர்ப்பு
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என திரையுலகம் தடை விதித்தது.
இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை ரத்து மேலும்படிக்க
தமிழ் நடிகைகளுடன் போட்டிக்கு வரும் பாலிவுட் ஹீரோயின் ப்ரினீதி சோப்ரா
பிரபல இந்தி நடிகை ப்ரினீதி சோப்ரா. இவர் நடித்த "லேடீஸ் வெர்சஸ் விக்கிபாய்", "இஷாக்குஸ்தா" படங்கள் பிரபலமானது. இந்த இரண்டு படத்துக்கும் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்தார் ப்ரினீதி. தற்போது "ஹசா தோ பசே", மேலும்படிக்க
நாகேஷ் வேடத்தில் சந்தானம்
முதல் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா பாக்யராஜின் நேற்று இன்று நாளை படத்தின் திருட்டு தழுவல். படம் கோடிகளை அள்ளிக் குவித்ததால் அடுத்த காப்பிக்கு டீம் ரெடி.
இந்தமுறை பாலசந்தர் நாகேஷை வைத்து எடுத்த மேலும்படிக்க
Man jumps into Cooum after tiff with wife, dies
A 40-year-old man plunged to death in the Cooum following a quarrel with his wife during the wee hours of Tuesday.Mani (40), resident of Canal Read more
Woman dies after husband, in-laws force-feed acid
Teacher killed in Rohini, husband goes missing
Maharashtra school teacher allegedly sexually assaulted 22 girls, arrested
பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் நடிகை வீணா மாலிக்
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல உருது நடிகை வீணா மாலிக்.
உருது மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, கன்னட மொழி சினிமாக்களிலும் தற்போது இவர் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் 'த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' என்ற மேலும்படிக்க
In Kerala, a festival that marks the world's largest gathering of women
Sri Lankan navy attacks TN fishermen
A group of fishermen from Tamil Nadu were today allegedly attacked by Sri Lankan naval men while they were fishing near Katchatheevu, fisheries department officials Read more
TN Government to move bill to regulate sale of acid
The Tamil Nadu Government today said it will take steps to control and regulate sale of acid in the State. The announcement comes in the Read more
13 killed in major fire at 6-storey building in Kolkata
மெரினா கடற்கரையில் கடலில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் பலி
மெரினா கடற்கரையில், கடலில் குளித்த பிளஸ்–2 மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
சென்னை அரும்பாக்கம் அருகே உள்ள ராணி அண்ணா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவரது மகன் மேலும்படிக்க
சென்னை அரும்பாக்கம் அருகே உள்ள ராணி அண்ணா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவரது மகன் மேலும்படிக்க
மீனவர்களை தாக்கி விரட்டியடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர். படகு இன்ஜின்களில் சர்க்கரையை போட்டு சேதப்படுத்தினர்.
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரத் திலிருந்து மேலும்படிக்க
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரத் திலிருந்து மேலும்படிக்க
விளையாடியபோது ‘கிரீசை’ எடுத்து சாப்பிட்ட 9 மாத குழந்தை பரிதாப பலி
திருவேற்காடு அருகே விளையாடியபோது கிரீசை எடுத்து சாப்பிட்ட 9 மாத குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
திருவேற்காடு ராணி அன்னம்மாள் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 32). இவருடைய மனைவி முனியம்மாள் (28). இவர்களுக்கு கடந்த மேலும்படிக்க
திருவேற்காடு ராணி அன்னம்மாள் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 32). இவருடைய மனைவி முனியம்மாள் (28). இவர்களுக்கு கடந்த மேலும்படிக்க
புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் 1 கிலோ கஞ்சா
புழல் சிறையில் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கொண்டு வந்தது யார் என விசாரித்து வருகின்றனர். புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில், ஜெயிலர் அன்பழகன் மற்றும் மேலும்படிக்க
கணவனுடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரவாயலை அடுத்த நூம்பல், தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 24). இவரது மனைவி மீனாட்சி (19), இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு மேலும்படிக்க
ராயப்பேட்டையில் மத்திய அரசு அதிகாரி மனைவி படுகொலை
ராயப்பேட்டை பைலட் தியேட்டர் எதிரே மாசிலாமணி தெரு ஸ்ரீலட்சுமி சதன் குடியிருப்பு 2வது தளத்தில் ஓய்வு மேலும்படிக்க
பங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு முன்ஜாமீன்
மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் 3 பேர் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் லட்சுமி பங்காரு, அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோர் மேலும்படிக்க
3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு
ஆர்.கே நகரில் 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
தண்டையார்பேட்டை ஆர்.கே. நகர் பகுதி நேதாஜி நகர் 1–வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் மேலும்படிக்க
தண்டையார்பேட்டை ஆர்.கே. நகர் பகுதி நேதாஜி நகர் 1–வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் மேலும்படிக்க
அடிக்கடி 'அடி' வாங்கும் போக்குவரத்து எஸ்ஐ -கள்
கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (50). ஏழுகிணறு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார். நேற்று முன்தினம் கொண்டித்தோப்பு அம்மன் கோயில் மேலும்படிக்க
ஜெனிவா மாநாட்டில் தா.பாண்டியன் பங்கேற்பு
விருந்துக்கு வந்த புதுப்பெண் 15 பவுன் நகையுடன் மாயம்
Subscribe to:
Posts (Atom)