தினபலன் - 01-05-11
மேஷம்
பயணங்கள் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். புதியவர்களின் நட்பு கிட்டும். தொழில், உத்யோக ரீதியாக கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.
ரிஷபம்
இயல்பான வாழ்க்கையில் இன் பங்கள் கூடும் நாள். நல்லவர் மேலும்படிக்க
google1
Saturday, April 30, 2011
சி.பி.ஐ., அதிகாரிகள் பயமின்றி செயல்பட வேண்டும் - மன்மோகன் சிங்
தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 320 உயர்வு
ஒரு கிராம் ரூ. 2,108.
வெள்ளிக்கிழமை விலை:
ஒரு சவரன்: ரூ. 16,544.
ஒரு கிராம்: மேலும்படிக்க
ஓடும் ரெயிலில் இளம் பெண் கற்பழிப்பு - டிக்கெட் பரிசோதகர் கைது
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் இருந்து அஜ்மீர்-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. அந்த ரெயிலில் அபுரோடு ரெயில்வே காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் 25-வயது மகள் பொது பெட்டியில் பயணம் மேலும்படிக்க
நடிகர் விக்ரம் வீட்டை முற்றுகையிட்ட 50 பேர் கைது
சென்னை திருவான்மிïர் கலாஷேத்ரா காலனி அருண்டேல் கடற்கரை சாலையில் நடிகர் விக்ரம் மேலும்படிக்க
IPL : பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். ஆட்டத்தில் நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில் கொல்கத்தா அணி பஞ்சாப்பை எளிதில் வென்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மேலும்படிக்க
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மேலும்படிக்க
பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை?
இங்கிலாந்து சிறுமிகளின் குடிப்பழக்கம்
மூன்றில் 2 பங்கு மேலும்படிக்க
தூத்துக்குடியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் வெட்டி கொலை
தூத்துக்குடியில் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திமுகவின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சி. அருணா. அவர் இன்று காலை நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் மேலும்படிக்க
திமுகவின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சி. அருணா. அவர் இன்று காலை நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் மேலும்படிக்க
பால்கே விருது: பாலச்சந்தருக்கு முதல்வர் வாழ்த்து
மே 9ல் ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள்: தங்கம் தென்னரசு
மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 9-ம் தேதி மேலும்படிக்க
அருணாச்சல் முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் காணவில்லை; தேடுதல் பணி தீவிரம்
அருணாச்சல பிரதேச முதல்வர் தோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை என்றும், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவாங்கில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு அருணாச்சல பிரதேச முதல்வர் ஹெலிகாப்டரில் மேலும்படிக்க
தவாங்கில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு அருணாச்சல பிரதேச முதல்வர் ஹெலிகாப்டரில் மேலும்படிக்க
Friday, April 29, 2011
சென்செக்ஸ் 156 புள்ளிகள் வீழ்ச்சி
தினபலன் - 30-04-11
தினபலன் - 30-04-11
மேஷம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.
ரிஷபம்
காசு, பணப்புழக்கம் அதிகரிக் கும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். மேலும்படிக்க
மேஷம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.
ரிஷபம்
காசு, பணப்புழக்கம் அதிகரிக் கும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். மேலும்படிக்க
ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியா?-கருணாநிதி பதில்
முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கருத்துக் கணிப்புகளில் நான் ஆர்வம் மேலும்படிக்க
தங்கம் விலை: ஒரே மாதத்தில் ரூ. 1,080 உயர்வு
சென்னையில் கடந்த மார்ச் 30-ம் மேலும்படிக்க
டைரக்டர் கே.பாலசந்தருக்கு, `பால்கே' விருது
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் மேலும்படிக்க
வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் மறுப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் `இந்திய வர்த்தக விமானிகள் சங்க'த்தைச் சேர்ந்த 800 விமானிகள் கடந்த 26-ந் மேலும்படிக்க
கோலாகலமாக நடந்தது இளவரசர் வில்லியம் திருமணம்
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இளவரசர் சார்லஸ்-டயானா திருமணத்துக்குப்பின் 30 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற மிக முக்கியமான திருமணம் என்பதால் இதனைக் மேலும்படிக்க
மேலூர் வட்டாட்சியர் காளிமுத்து சஸ்பெண்ட்
மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிராகப் புகார் செய்து பின்னர் அதை மாற்றிக்கூறிய மேலூர் வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மேலூர் அருகேயுள்ள அம்பலகாரன் பட்டிக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மேலும்படிக்க
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மேலூர் அருகேயுள்ள அம்பலகாரன் பட்டிக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மேலும்படிக்க
பட்டாம்பூச்சியின் தேடல் - மலிக்கா
படபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்
கண்ணெதிரே பறந்த பட்டாம்பூச்சி
களைத்து கிளையில்
என்னெதிரில் அமர்கையில்
கைவிரல் தொட்டு மெல்ல வருடி
கண்ஜாடையில் கேட்டேன்
எதை தொலைத்து தேடுகிறாயென!
களைத்த போதிலும்
சலைக்காமல் சொன்னது
மனிதமுள்ள மனதையும்
மனநோய்யில்லா மனிதரையும்-இம்
மண்ணில் தேடுகிறேனென்று!
வருடிய மேலும்படிக்க
ஒரு கவிஞனின் பார்வையில் கடன் முனைவர் ச .சந்திரா
தூக்கத்தை மொத்த குத்தகை
எடுத்துக் கொள்ளும் கிராமத்துப் பண்ணையார்!
வறுமையும் அவமானமும் இதன்
நெருங்கிய நண்பர்கள்!
வட்டியோ என்றும் பிரியாத உடன்பிறப்பு!
துன்பக் கடலைக் கடக்க
முடியாத துடுப்பு இல்லா படகு!
கௌரவத்தை விலை கொடுத்து விற்கும்
வித்தியாசமான வியாபாரி!
உடலையும் உள்ளத்தையும் ஒரேநேரத்தில்
புரட்டி எடுக்கும் மேலும்படிக்க
எடுத்துக் கொள்ளும் கிராமத்துப் பண்ணையார்!
வறுமையும் அவமானமும் இதன்
நெருங்கிய நண்பர்கள்!
வட்டியோ என்றும் பிரியாத உடன்பிறப்பு!
துன்பக் கடலைக் கடக்க
முடியாத துடுப்பு இல்லா படகு!
கௌரவத்தை விலை கொடுத்து விற்கும்
வித்தியாசமான வியாபாரி!
உடலையும் உள்ளத்தையும் ஒரேநேரத்தில்
புரட்டி எடுக்கும் மேலும்படிக்க
ரசிகர் மன்றங்களை கலைத்தார் அஜீத்
1995-ம் ஆண்டு "ஆசை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அஜீத் அறிமுகமானார். தமிழகம் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர் நற்பணி மன்றங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று மேலும்படிக்க
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
எனினும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மேலும்படிக்க
சேமியா அடை
வறுத்த சேமியா - ஒரு கப்,
கெட்டி தயிர் - ஒரு கப்,
அரிசிமாவு -ஒரு கப்,
பெரிய வெங்காயம் -1,
மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய், மேலும்படிக்க
இட்லி பர்கர்
தேவையான பொருட்கள்:
வேக வைத்து தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - 50 கிராம், நறுக்கிய கேரட் - 20 கிராம், நறுக்கிய பீன்ஸ் - 25 கிராம், நறுக்கிய வெங்காயம் - 50 மேலும்படிக்க
வேக வைத்து தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - 50 கிராம், நறுக்கிய கேரட் - 20 கிராம், நறுக்கிய பீன்ஸ் - 25 கிராம், நறுக்கிய வெங்காயம் - 50 மேலும்படிக்க
பீட்ஸா இட்லி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மஷ்ரூம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட் - தலா 25 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மேலும்படிக்க
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மஷ்ரூம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட் - தலா 25 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மேலும்படிக்க
வார ராசிபலன்: 29-04-2011 முதல் 05-05-2011 வரை
மேஷம்:

3-ல் கேதுவும், 6-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் கோசாரப்படி அனுகூலமாக உலவுகிறார்கள். சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் அவர் உச்ச ராசியில் இருப்பதாலும் மேலும்படிக்க
Thursday, April 28, 2011
`சென்செக்ஸ்' 157 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து நான்காவது தினமாக வியாழக்கிழமை அன்றும் மோசமாக இருந்தது. `சென்செக்ஸ்' 157 புள்ளிகளை இழந்தது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. நிïயார்க் முன்பேர வர்த்தக மேலும்படிக்க
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. நிïயார்க் முன்பேர வர்த்தக மேலும்படிக்க
தினபலன் - 29-04-11
தினபலன் - 29-04-11
மேஷம்
அம்பிகை வழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்பு கிட்டும்.
ரிஷபம்
புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். இல்லத்திற்கு மேலும்படிக்க
மேஷம்
அம்பிகை வழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்பு கிட்டும்.
ரிஷபம்
புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். இல்லத்திற்கு மேலும்படிக்க
அமெரிக்காவில் குடியேறுவதற்காக டெலிவரி பாயை போலியாக திருமணம் செய்த நடிகை
பொதுக்கணக்கு குழு விசாரணை அறிக்கை நிராகரிப்பு
ஏர் இந்தியா விமானிகள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: 60 விமானங்கள் ரத்து
விமானிகள் உடனடியாக வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுமென டில்லி மேலும்படிக்க
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திடீர் ராஜினாமா
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருப்பவர் திமோத்தி ரோமர். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்பட முக்கிய பணியாற்றியவர். இந்த நிலையில், திமோத்தி ரோமர் தனது தூதர் பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லியில் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக மேலும்படிக்க
விண்ணைத் தொட்டது தங்கம் விலை
தங்கத்தை வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு லாட்டரி சீட்டில் பரிசு கிடைப்பதுபோல பணம் கிடைக்கிறது. இதனால் சூதாட்டத்தில் மேலும்படிக்க
மருத்துவ படிப்புக்கு 16-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்
தமிழ்நாட்டில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மேலும்படிக்க
இளவரசர் வில்லியம்சுக்கு இன்று கோலாகல திருமணம்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்துக்கும், சர்வதேச பிரபலங்கள் மேலும்படிக்க
அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது - மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
மேலூர் அருகே உள்ள அம்பலகாரன்பட்டி, ஸ்ரீ வல்லடிகாரர் மேலும்படிக்க
ஓசூர் அருகே ராணுவ விமானம் தீப்பிடித்து கீழே விழுந்தது:விமானிகள் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்கள்
இங்கு, ராணுவத்துக்குத் தேவையான போர் மேலும்படிக்க
புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?
ரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேலும்படிக்க
ரஜினியின் 'ரானா’விலிருந்து வடிவேலுக்கு கல்தா
கட்சித் தலைவர் ஒருவர் அடிக்கடி சினிமா விழாக்களில் தலை காட்டுகிறார். ஆல்பம் பார்த்துத் தேர்வு செய்வது அண்ணாத்தேக்கு அலுத்துவிட்டதாம். அதனால், அழகிகளை நேரில் பார்த்துத் தேர்வு செய்கிறாராம்! மேலும்படிக்க
கவர்ச்சி பாம் ப்ளஸ் குத்துவிளக்கு நடிகைகளுக்கு ஏற்பட்ட சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சிரிப்பாய் சிரித்தது. சமரசம் நடந்தாலும், பனிப் போர் நீள்கிறதாம். நடிகையின் வீட்டுக்கு யாராவது ஆண்கள் ரகசிய விசிட் மேலும்படிக்க
நாற்பது வயதில் இனிக்கும் செக்ஸ் வாழ்க்கை
இதற்காக 40 வயதுகளை எட்டிய ஆண் மேலும்படிக்க
Wednesday, April 27, 2011
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தால் 46 விமானங்கள் ரத்து
ஏர் இந்தியாவில் மொத்தம் 1,200 பைலட்கள் உள்ளனர். மேலும்படிக்க
சாய்பாபாவுக்காக முன்கூட்டியே சவப்பெட்டி தயாரானதா?
சாய்பாபா மார்ச் 28-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 1-ந் தேதியே பெங்களூரை அடுத்த மல்லேஸ்வரம் என்ற மேலும்படிக்க
2-வது இடத்தில் சென்னை; மீண்டும் தோற்றது புணே
நவி மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் புணேவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது சென்னை. சென்னைக்கு வெளியில் சென்னை மேலும்படிக்க
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது சென்னை. சென்னைக்கு வெளியில் சென்னை மேலும்படிக்க
சிலை திருட்டு வழக்கில் கைதான அரசு அதிகாரி சிறையில் அடைப்பு
2008ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் மேலும்படிக்க
அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் அடக்கம்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட, வாழும் கடவுள் மேலும்படிக்க
நடிகர் கார்த்தி திருமணம்
தமிழ் பட உலகின் மூத்த கதாநாயகர்களில் ஒருவரான சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பி, இவர். `பருத்தி வீரன்,' `ஆயிரத்தில் ஒருவன்,' மேலும்படிக்க
குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர்; சட்டப்படி நடவடிக்கை: திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகை டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் மேலும்படிக்க
Tuesday, April 26, 2011
அல்கொய்தா இயக்கத்தினரிடம் அணுகுண்டு ஐரோப்பாவில் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல்
அல்கொய்தா இயக்கத்தினரிடம் ஒரு அணுகுண்டு இருப்பதாகவும், அது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்கொய்தா தலைவர் பின்லேடன் பிடிபட்டால், அந்த குண்டை வெடிக்கச்செய்து ஐரோப்பாவையே நாசக்காடாக்க அல்கொய்தா மேலும்படிக்க
ஜெயலலிதா குறித்த வாசந்தியின் நூலுக்குத் தடை
சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த சிவில் வழக்கில் கூறப்பட்டு மேலும்படிக்க
டைரக்டர் வெங்கட்பிரபுவுடன் காதலா? - நடிகை பியா மறுப்பு
`பொய் சொல்லப் போறோம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பியா. ஏகன், பலே பாண்டியா, கோவா, கோ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர், மேலும்படிக்க
49-ஓ வாக்காளர்கள் பற்றி கிï பிராஞ்ச் விசாரணைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு
யாருக்கும் வாக்களிக்காத 49-ஒ வாக்காளர்களை கிï பிராஞ்ச் போலீசார் விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.சத்தியசந்திரன் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கள்ள ஓட்டுகளை தவிர்ப்பதற்காக மேலும்படிக்க
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.சத்தியசந்திரன் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கள்ள ஓட்டுகளை தவிர்ப்பதற்காக மேலும்படிக்க
தயாரிப்பாளர் மீது நடிகை ஷெரீன் பரபரப்பு புகார்!
இலங்கை இறுதிகட்ட போரில் போர்க்குற்றம் நடந்துள்ளது :ஐ.நா. விசாரணை குழு அறிவிப்பு
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடந்தபோது அப்பாவி தமிழர்கள் மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)