சேலத்தில் பள்ளி அருகே குடிபோதையில் மயங்கி விழுந்த மாணவன்
சேலத்தில் பள்ளிக்கூடம் அருகில் சிறுவன் மது குடித்து மயங்கி விழுந்து கிடந்தான். பொதுமக்கள் சிறுவனுக்கு மயக்கம் தெளியவைத்து அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் விவரம் மேலும்படிக்க
No comments:
Post a Comment