பிரபல பெண் ஓவியர், வக்கீல் கொலை வழக்கு: வாரணாசியில் 2 பேர் அதிரடி கைது
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மும்பையைச் சேர்ந்த பிரபல பெண் ஓவியர் மற்றும் அவரது வக்கீல் கொல்லப்பட்ட வழக்கில், வாரணாசியில் 2 பேர் இன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment