நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இவர் தமிழில் கடைசியாக 'ஜில்லா' படத்தில் நடித்தார். தற்போது பாலாஜி மோகன் இயக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்து திருமண சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகளை கால தாமதம் செய்யாமல் ஆறு மாதத்தில் வழக்கை முடிக்கவேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது வரை எந்த நீதிமன்றத்திலும் விவாகரத்து வழக்கு மேலும்படிக்க
ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விவரம்:கடந்த, 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதா மேலும்படிக்க
கோவையில் விவாகரத்து தர மறுத்த மனைவியை காருக்குள் வைத்து கணவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். மனைவி சடலத்துடன் சிங்காநல்லூர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.
கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் சாலை லட்சுமி நகரை சேர்ந்தவர் மேலும்படிக்க
அமெரிக்காவின் பால்டிமோர் நகரைச் சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ் உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர் ஆவார். 29 வயதாகும் இவர் இதுவரை நீச்சல் போட்டிகளில் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளார். இவற்றில் 18 தங்க பதக்கங்கள் மேலும்படிக்க
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அகோரப் பசி நோயால் அவதிப்படுகிறான். இந்த நிலையை மருத்துவர்கள் ப்ராடர்-வில்லி சிண்ட்ரோம் என்று அழைக்கின்றனர். இது மிகவும் அபூர்வமான மரபியல் நோயாகக் கருதப் படுகின்றது. எப்போதும் மேலும்படிக்க
கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் மேலும்படிக்க
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு 4 வருட ஜெயில் தண்டனை விதித்தது. இது நாடு மேலும்படிக்க
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்தார். ஒபாமாவுக்கு, நரேந்திர மோடி பகவத் கீதையை பரிசாக அளித்தார்.
அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடி, நியூயார்க்கில் ஐ.நா. மேலும்படிக்க
ஒடிசா மாநிலம் பலன்ஜிர் மாவட்டம் ஜலிபதர் கிராமத்தை சேர்ந்தவர் பலேஸ்ட்ரி பரபோளி இவரது மகன் தஸ்ரத்( வயது 7) கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு அருகே விளையாடி கொண்டு இருக்கும் போது சிறுவனை காணவில்லை. பல மேலும்படிக்க
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது சருகணி கிராமம். இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நாகமதி கிராமத்தைச் சேர்ந்த மலர் (எ) வளர்மதி (40) பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. சருகணி மேலும்படிக்க
ஜெயலலிதா வழக்கில் தலையிட மாட்டேன் எல்லாம் சட்டப்படி நடக்கட்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் மேலும்படிக்க
கிரீத்தி கர்பந்தா கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்து உள்ளார் இது தெலுங்கில் ரவிதேஜா நடித்து ஹிட்டான 'கிக்' படத்தின் ரீமேக் ஆகும். மேலும் ஆறு கன்னட படங்களில் மேலும்படிக்க
மாரடைப்பால் மகன் இறந்ததைத் தொடர்ந்து, தனது மருமகளுக்கு மறுமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை நடத்தி சமூகத்துக்கு முன்னுதாரணமாக மாறி உள்ளார் குஜராத் பாஜ எம்பி. மேலும், கன்னிகாதானமாக தனது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தையும் தருவதாக மேலும்படிக்க
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார கோர்ட் வளாகத்தில், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா மேலும்படிக்க
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு விவரங்களை தந்தி டிவி உள்பட பல்வேறு சானல்கள் ஓளிபரப்பின.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் மேலும்படிக்க
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். மேலும்படிக்க
விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'கத்தி' படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலவீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி இரவு 2 டிப்டாப் நபர்கள் வந்து ஸீ 4,19,139 மதிப்புள்ள 20 பவுன் நகைகளை தேர்வு செய்தனர். இந்த மேலும்படிக்க
புதுடெல்லியில் உள்ள அரசு பள்ளிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி துடைப்பத்தை கொண்டு பள்ளியை சுத்தம் செய்தார். 'சுத்தமான இந்தியா' இயக்கத்தை பிரபலப்படுத்தும் விதமாக மேலும்படிக்க
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை மறுநாள் 27ம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல் முறையாக 1991&96ம் ஆண்டுகளில் மேலும்படிக்க
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், புட்டைய்யாகுடெம் கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கும் அரசு காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது.
இந்த காப்பகத்தில் சிறுவயது மாணவிகளை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்து மேலும்படிக்க
நார்வே நாட்டை சேர்ந்த 3 பேர், 24 மணி நேரத்தில் 19 நாடுகளுக்கு பயணித்து சாதனை படைத்துள்ளனர். நார்வே நாட்டை சேர்ந்தவர்கள் கன்னர் கார்போர்ஸ் (39), டாய் யங் பாக் (42) மற்றும் ஓய்வின்ட் மேலும்படிக்க
தலைநகர் டெல்லியில் 'மேக் இன் இந்தியா' என்ற கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் 500 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும்படிக்க
பல்கலைக்கழக விடுதி குளியல் அறையில் மாணவிகள் குளிப்பதை படம் எடுத்த ஊழியரை மாணவிகள் பிடித்து அடித்து உதைத்தனர். அவரை கைது செய்யக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்த மாணவிகள் ஆத்திரத்தில் பல்கலைக்கழக வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள்.
மேற்குவங்க மாநிலம் அசன்சாலில் எரிவாயுக் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் மத்திய போலீஸ் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மேலும்படிக்க
இந்தியாவின் "மங்கள்யான்' விண்கலத்தை, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் புதன்கிழமை காலை 7.42 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்தனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, மங்கள்யான் விண்கலம் நல்ல நிலையில் மேலும்படிக்க
ஆக்ராவில் சிறுமியை 'உயிருடன் புதைத்து' கொலை அவரது சித்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரிபூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி சுமிக்ஷா. அவரது சித்தி அர்சனா. சிறுமி சுமிக்ஷா கடந்த ஞாயிற்றுக் கிழமையில் மேலும்படிக்க
வடக்கு ஆப்ரிக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பிணைய கைதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று ஜிகாதி குழுக்களை கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ., புலனாய்வுத் மேலும்படிக்க
குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதகுரு இமாம் மெகதி ஹசன். இவர், 2011ம் ஆண்டு நரேந்திர மோடி சத்பாவனா உண்ணாவிரதம் இருந்தபோது, அவருக்கு மண்டைஓடு தொப்பி வழங்கப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அது தொடர்பான பேச்சுகள் அடங்கிய நிலையில், அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி அளித்த பழைய தொலைக்காட்சிப் பேட்டியை முன்வைத்து, சமூக வலைதளங்களில் கலாய்ப்பு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக, நையாண்டித்தனத்துடன் இயக்குநர் லிங்குசாமி மீதான மேலும்படிக்க