Saturday, May 31, 2014
ரயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது -சதானந்த கவுடா தகவல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், சரக்கு கட்டணம், 5 சதவீதம், பயணிகள் கட்டணம், 10 சதவீதம் உயர்த்தப்பட்டன; ஆனால்அதை அமல்படுத்தவில்லை மேலும்படிக்க
வட மாநிலங்களில் புழுதிப்புயலுக்கு 33 பேர் பலி -மக்கள் பீதி
டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் புழுதிப்புயல் மற்றும் மழையில் சிக்கி 33 பேர் பலியானார்கள். மேலும் புழுதிப்புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வெளியான அறிவிப்பால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
டெல்லியில் நேற்று மேலும்படிக்க
டெல்லியில் நேற்று மேலும்படிக்க
குடிப்பதற்காக தனது 3 குழந்தைகளை விற்ற தந்தை கைது
சென்னை எழும்பூரில் பெற்ற குழந்தையை விற்க முயன்றதாக தந்தை கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கெனவே 3 குழந்தைகளை விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே, 8 மாத பெண் மேலும்படிக்க
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே, 8 மாத பெண் மேலும்படிக்க
அமைச்சர் குழுக்கள் கலைப்பு -நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
அடுத்த நாளில் (27–ந் தேதி) இருந்தே அவர் மேலும்படிக்க
Friday, May 30, 2014
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 3-ந் தேதி சந்திப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3-ந் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 26-ந் தேதி புதிய மேலும்படிக்க
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 26-ந் தேதி புதிய மேலும்படிக்க
சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக 33 லட்சம் மோசடி செய்த பெண் கைது
பெரவள்ளூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்தவர் சரளா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், "எனது மகளுக்கு பெரம்பூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஜவகர் மேலும்படிக்க
பலாத்கார வழக்கை திரும்ப பெற மறுத்த பெண்ணின் தாய்க்கு அடி உதை
இந்த மேலும்படிக்க
Thursday, May 29, 2014
முதலை மீது பெண் விழுந்து விபத்து முதலை படுகாயம்
ரஷ்யாவில் சர்க்கஸ் நடத்தி வரும் ஒரு குழுவினர், செவரோமோர்ஸ்க் பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த மினி பஸ்சில் பெட்யா என்ற முதலை ஒன்றை எடுத்து சென்றனர். அந்த பஸ்சில் சர்க்கஸில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மேலும்படிக்க
அரசு பள்ளி ஆசிரியை 6 மாத குழந்தையுடன் தீக்குளித்து மரணம்
அரசுப்பள்ளி ஆசிரியை குழந்தையுடன் தீக்குளித்து இறந்தார். அவரது கணவர், மாமியாரை போலீ சார் கைது செய்தனர்.கோவை பீளமேடு சேரன் மாநகர் அரசு பணியாளர் நகரில் வசிப்பவர் விஜயரங்கராஜன் (39). இவர் கோவையில் உள்ள ஒரு மேலும்படிக்க
என் குடும்பத்தினருக்கு எந்தப் பதவியும் வேண்டாம் -நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டம்
தனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்கள் என்று மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, மேலும்படிக்க
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, மேலும்படிக்க
ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவு செய்து ஆடம்பர திருமணம் செய்பவர்களுக்கு வரி-கர்நாடகாவில் அதிரடி சட்டம்
ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்குமேல் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்பவர்களிடம் வரி வசூலிக்கும் புதிய சட்டம் விரைவில் அமலாக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார்.
கர்நாடகா நதிகளில் செல்லும் தண்ணீர் மேலும்படிக்க
கர்நாடகா நதிகளில் செல்லும் தண்ணீர் மேலும்படிக்க
என் வேலையை பார்த்த பிறகு என் திறமை பற்றி முடிவு செய்யுங்கள்--ஸ்மிருதி இரானி
என்னுடயை வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்
வாழும் நபர்களின் வாழ்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் மேலும்படிக்க
உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்
அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகை போர்ப்ஸ் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் என 100 பேரை அடையாளம் கண்டுள்ளது. இந்த பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும், ஐசிஐசிஐ வங்கி தலைவர் மேலும்படிக்க
நரேந்திர மோடியின் 10 அம்ச திட்டங்கள் - 100 நாளுக்குள் முடிக்க மோடி கட்டளை
Wednesday, May 28, 2014
இளம்பெண்களை ஆபாசமாக செல்போனில் படம்பிடித்த போலீஸ் ஏடிஜிபி
இதையடுத்து அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூர் கன்னிங்காம் மேலும்படிக்க
விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மரணம் -19 ஆண்டுகளுக்கு பின் உதவி கமிஷனர், எஸ்ஐ கைது
அப்போது, மோகனின் மகள் செல்வராணிக்கும், பாண்டியனின் தம்பி செல்லதுரைக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெண்ணின் மேலும்படிக்க
மோடியின் அரசில் பொருளாதாரத் துறை மந்திரிகளுக்கு காத்திருக்கும் சவால்கள்
மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசில் சுமார் ஒரு டஜன் மந்திரிகள் பொருளாதார துறை சார்ந்த பொறுப்புகளை பெற்று மேலும்படிக்க
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 2 பேரை சுட்டுக்கொலை செய்த மற்றொரு காவலரின் வெறிச்செயல்
கோச்சடையான் 3 நாட்களில் 42 கோடி வசூல் சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள கோச்ச்டையான் படம் கடந்த 23-தேதி மேலும்படிக்க
கர்ப்பிணி பெண்ணை கல்லால் அடித்து கவுரவ கொலை செய்த தந்தை, சகோதரர்கள் வெறிச்செயல்
மத்திய ரயில்வே அமைச்சர் தம்பி ஸ்டேஷன் மாஸ்டர்
கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை - சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ்
காதலித்து மணந்த மனைவிகளை, விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார். 2 மனைவிகள் மீட்கப்பட்டு, அரசு விடுதியில் சேர்க்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட காதல் மன்னன் பெயர் ராஜன் (வயது 26). இவரது மேலும்படிக்க
பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நவாஸ் ஷெரீஃப்பிடம் பிரதமர் மோடி கண்டிப்பு
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும்படிக்க
10 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு பெண்ணிடம் 2 லட்சம் அபேஸ்செய்த முதியவர்
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் கங்கையம்மன் கோயில் 8வது தெருவை சேர்ந்தவர் மதிவணன். இவர் மேலும்படிக்க
ரூ. 89 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு -. துணை வட்டாட்சியராக இருந்த புனிதவதி உள்பட 6 பேர் கைது
Monday, May 26, 2014
காதல் மலர்ந்தது எப்படி ?விஜய், அமலாபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி
கோச்சடையானை பாராட்டிய கமலஹாசன்
கமலஹாசன் மேலும்படிக்க
வாகன உரிமம் கேட்டபோலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு வாலிபர்கள் வெறிச்செயல்
சென்னை அம்பத்தூர் போலீஸ் மேலும்படிக்க
அக்னி வெயில் நாளை முடிகிறது - ஒரு வாரத்தில் பருவமழை தொடங்கும்
2ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்-ஆ.ராசா, கனிமொழி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆஜர்
புதிய அமைச்சரவை பட்டியல்-இலாக்காக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அவருடன் 23 கேபினட் மற்றும் 22 மேலும்படிக்க
உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 40 பேர் பலி-100 பேர் படுகாயம்
இது குறித்து கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் பரத்லால் கூறுகையில், ""சந்த் கபீர்நகர் மாவட்டம் கலீலாபாத் மேலும்படிக்க
தமிழகத்துக்கு ஒரே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
இண்டர்நெட்டில் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ
தாய்லாந்து இளவரசி ஸ்ரீராஸ்மியின் நிர்வாண வீடியோ இண்டர்நெட்டில் பரவியுள்ளதால் மன்னர் குடும்பம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
தாய்லாந்து இளவரசர் மகா, ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை செய்து வந்த ஸ்ரீராஸ்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் மேலும்படிக்க
நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்
நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி பதிவியேற்பை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை விழாக்காலம் பூண்டது. நாட்டின் 14வது பிரதமராக மேலும்படிக்க
முதுமையை விரட்டி இளமையை காக்கும் நெல்லிக்காய்
உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2-வது இடம்
இவருக்கு மேலும்படிக்க
பிரபல நடிகர் மீது நடிகை ரம்யா புகார்
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த கள்ளக்காதலனுக்கு சரமாரி கத்தி குத்து
சென்னை வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவை சேர்ந்தவர் பழனி மேலும்படிக்க
Sunday, May 25, 2014
நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்ததற்கு தலை துண்டிக்கப்பட்ட வீரரின் மனைவி உண்ணாவிரதம்
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துண்டித்து எடுத்துச் சென்ற எனது கணவரின் தலையுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வரட்டும் என்று மேலும்படிக்க
கரகாட்ட பெண் கலைஞர் வீட்டில் ரூ.4 கோடி, 4 லட்சம் பறிமுதல்
ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது - ரோகித் சர்மா
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. சாம்சன் 47 மேலும்படிக்க
வெள்ளை மாளிகை வாசலில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதன்
அமெரிக்காவில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. பகலில் வெப்பம் 26 மேலும்படிக்க
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை
நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்கும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மேலும்படிக்க
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை
நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்கும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மேலும்படிக்க
பிரதமரின் பதவியேற்பு விழா - இலங்கை, பாகிஸ்தான் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுதலை
இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி இன்று பதவியேற்பு
புதுடெல்லி,9 கட்டங்களாக மேலும்படிக்க
Saturday, May 24, 2014
மோடியின் மந்திரிசபையில் இடம் பெறப்போவது யார், யார்?
நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறது. மோடியின் மந்திரிசபை, அளவில் மேலும்படிக்க
மோடி பதவியேற்பு விழாவில் ஷெரீஃப் பங்கேற்கிறார்
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் நாளை (திங்கட்கிழமை) மாலை மேலும்படிக்க
Monday, May 5, 2014
லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பது பெருமை -சோனாக்சி சின்ஹா
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் டுவிட்டரில் இணைந்தார்
இந்த சமூக வலைத்தளம் மூலம் தாங்கள் நடிக்கும் படங்கள், தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் மேலும்படிக்க
குடிபோதையில் வந்த பெண் இன்ஸ்பெக்டரை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
நேற்று டெல்லி பெண் இன்ஸ்பெக்டர் அனு தனது காரில் மேலும்படிக்க
பாடகி சின்மயி திருமணம் இன்று சென்னையில் நடந்தது
பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்.
மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து மேலும்படிக்க
ஒரு தலை காதலால் திருமணமான பெண் துண்டு, துண்டாக வெட்டி கொலை
போரூர் ஏரியில் கடந்த சனிக்கிழமை இரவு துண்டு, துண்டாக வெட்டபட்ட நிலையில் மேலும்படிக்க
லாரிக்கு அடியில் குழந்தையை வீசி கொன்ற தாய்
லாரிக்கு அடியில் குழந்தையை வீசி கொன்ற தாய்
Sunday, May 4, 2014
பக்கத்து வீட்டு ஒரு வயது குழந்தையை பந்தைப்போல் சாலையில் எறிந்த கொடூரம்
சென்னையில் ஏடிஎம் குண்டு வைத்து தகர்ப்பு - தம்பதி விழிப்புணர்வால் ரூ.36 லட்சம் தப்பியது
இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதை மேலும்படிக்க
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் மேலும்படிக்க