செக் மோசடி வழக்கில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமானுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் மேலும்படிக்க
செக் மோசடி வழக்கில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமானுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் மேலும்படிக்க
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் இன்று தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வதற்காக மாணவர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்த ஒரு ஆசாமி, திடீரென சரமாரியாக மேலும்படிக்க
மேற்கு வங்க மாநிலம் உள்ள கல்னா மருத்துவமனையில் மேலும்படிக்க
பிரபல இந்தி நடிகை மோனாசிங் படங்கள் இன்டர் நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மோனாசிங் ஏற்கனவே அமீர்கானுடன் 3 இடியட்ஸ் இந்திப் படத்தில் நடித்துள்ளார். டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். மோனாசிங்கும் மேலும்படிக்க
தூத்துக்குடியில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் வகையில் நச்சு வாயுவை வெளியேற்றிய ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருட்டு மேலும்படிக்க
ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடிக்கிறார் திரிஷா. 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். பத்து வருடங்கள் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
சினிமா வாழ்க்கை குறித்து ஐதராபாத்தில் திரிஷா அளித்த மேலும்படிக்க
அமெரிக்க டாக்டர் ஒருவர் ஊசியை சரியாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பயன்படுத்தியதால் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எச்ஐவி உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலம் டுல்சா என்ற மேலும்படிக்க
புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவை சேர்ந்தவர் கபார் (48). சமையல் கான்ட்ராக்டர். இவரது மனைவி லைலா. இவர்களுக்கு பர்வீன் (22), ஷகிலா (20) என்ற மகள்களும், ஷேக் (18) என்ற மகனும் உள்ளனர்.
பர்வீன் கச்சேரி பாடகியாக மேலும்படிக்க
புதுக்கோட்டை மாவட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாய்பு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இங்கு வசித்து வருகிறார்கள். இவரது கடைசி மகள் சஹானா (வயது மேலும்படிக்க
திருவெண்ணெய் நல்லூர் அருகே, முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும்படிக்க
சோழவரத்தை அடுத்த ஜனப்பன் சத்திரம் கூட்ரோடு பகுதியில் லாட்ஜிகளில் விபசாரம் நடப்பதாக பொன்னேரி டி.எஸ்.பி. உஷா ராணிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் இந்த மேலும்படிக்க
பார் தகராறில் படுகாயம் அடைந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸி ரைடர் (28), தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஆல் ரவுண்டரான ரைடர், நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வெலிங்டன் மேலும்படிக்க
இலங்கைப் பிரச்னையில் திமுக கண்துடைப்பு நாடகங்களை நடத்துவதாக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.
இதனால், அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார்.
இலங்கைத் மேலும்படிக்க
மும்பையைச் சேர்ந்த சமீனா தர்சி (24) என்பவர் தனது உடன்பிறந்த தங்கையான 12 வயது சிறுமியை விபசார கும்பலுக்கு விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர், இடைத்தரகர் ஆகியோரையும் போலீசார் கைது மேலும்படிக்க
மத்திய பிரதேச மாநிலம், சாகர் நகரில் உள்ள சான்பிலா போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் சுக்ராம் உபாத்யாயா. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணி தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மேலும்படிக்க
உலகில் பக்கவாத நோயில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களே முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டனர். இப்போது இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பக்கவாதம் வந்தால் ஒரு பக்கம் கை, கால் மேலும்படிக்க
கோழிக்கோடு அருகே உள்ள மானந்தவாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 8 வயது மகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தது.
இதனால் அந்த சிறுமியை கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலவித சிகிச்சை அளித்தும் மேலும்படிக்க
குடிசை வீட்டில் லாரி புகுந்ததில் தந்தை, மகன் பலியாகினர். தாய், மகள் படுகாயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளம்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி ஏசு (50). மனைவி மல்லிகா (45), மகள் மேலும்படிக்க
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய்தத் இன்று அவரது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெயில் போகும் வரை குடும்பத்தினருடன் அமைதியாக மேலும்படிக்க
கோவை மாவட்டம் காரமடையில் 3 பேர் அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது சைக்கோ கொலையாளியா என்ற கோணத்தில் காரமடை போலீசார் விசாரித்து மேலும்படிக்க
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்பது இதுவே முதல் முறை ஆகும்.
ஏற்கனவே தலைவர் பதவி வகித்து மேலும்படிக்க
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்பது இதுவே முதல் முறை ஆகும்.
ஏற்கனவே தலைவர் பதவி வகித்து மேலும்படிக்க
ராஜஸ்தான் மாநிலம் தூல்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூல்பூர் மாவட்டத்தின் நங்கால் கிராமத்தில் தனது வீட்டில் படுத்திருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மேலும்படிக்க
தமிழ் ஒலிபரப்பில் இலங்கை அரசு குறுக்கீடுகளை செய்ததை அடுத்து அங்கு தனது சேவைகளை நிறுத்தி வைப்பதாக பி.பி.சி அறிவித்துள்ளது.
இம்மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஒலிப்பரப்பான தமிழ் நிகழ்ச்சிகளில் இலங்கை அரசு தீய மேலும்படிக்க
காதல் திருமணம் செய்து கொண்ட, எஸ்.ஐ.,யின் மகள், பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சர்மிளா, 24. அஞ்சல் வழியில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவரது தந்தை, தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் மேலும்படிக்க
கிழக்கு டெல்லியில் உள்ள கார்கர்டூமா மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள மின்படிக்கட்டில் சென்று கொண்டிருந்த பிஷம் தாஸ், அவரது மகள் தீப்தி ஆகியோர் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து மேலும்படிக்க
இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும், சாயங்களை ஊற்றியும் உற்சாகத்தில் திளைத்தனர். மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, மேலும்படிக்க
சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம மேலும்படிக்க
வைட்டமின் ஏ குறைவாக இருப்பவர்களுக்கு முடி வளராது. வைட்டமின் ஈ குறைவாக இருந்தால் முடி வலுவாகவோ அல்லது அடர்த்தியாகவோ இல்லாமல் அடிக்கடி உதிர ஆரம்பித்து விடும்.
1. எண்ணெய் மேலும்படிக்க
மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது. மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் வண்ணப் பொடிகளை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் மேலும்படிக்க
தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக படங்களில் நடித்து வரும் டாப்ஸிக்கு, சமீபகாலமாக பாய் ப்ரண்டுகளும் பெருகி விட்டார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட இரண்டு தெலுங்கு நடிகர்கள் டாப்ஸிக்காக அடித்துக்கொண்டார்கள். ஆனபோதும், மேலும்படிக்க
கேன்சருக்கு அமெரிக்காவில் சிகிச்சை எடுக்கும்பற்றி சொல்ல இது சரியான நேரம் அல்ல என்றார் அவருடைய சகோதரர்.
முதல்வன், மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் கேன்சர் நோயால் மேலும்படிக்க
சேது படம், இயக்குனர் பாலாவுக்கு முதல் படம். அதேபோல் நடிகர் விக்ரமுக்கு முதல் வெற்றி படம். அதற்கு முன்பு அவர் பல படங்களில் நடித்திருந்தபோதும் இந்த சேது படம்தான் அவரை வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும்படிக்க
அடுத்து வரும் ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தை, ஸ்லம்டாக் மில்லியனேர் தந்த டேனி பாய்ல் இயக்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பாண்ட் படம் வெளியாவது வழக்கம். கடந்த ஆண்டு இறுதியில் டேனியல் மேலும்படிக்க
மும்பையில் இந்தி வீடியோ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்பினெட் லவ் என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது.
விருதினை இந்தி சினிமா நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா வழங்கினார். இசை உலகில் மேலும்படிக்க
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி தொடங்குகிறது. மே 26-ந்தேதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டங்கள் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மேலும்படிக்க
வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டு நடத்த, வனத்தில் இருந்து பிடித்து வந்த வங்காநரி, சிறுவர்கள் கொடுத்த, "ஸ்நாக்ஸ்' மற்றும் வீட்டு சாப்பாட்டை, சாப்பிட்டு பழகியதால், வனத்திற்குள் செல்ல மறுத்து கிராமத்திலேயே தங்கி, செல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது. மேலும்படிக்க
பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற பெண்ணும் பலியானார். திண்டிவனத்தை சேர்ந்தவர் வீரன் .
வீராவுடன் கொய்யாத்தோப்பை சேர்ந்த சந்திரன் மனைவி வனஜா என்பவரும் மேலும்படிக்க
.குடிக்காதே என மகள் கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து தாய் தற்கொலை செய்துகொண் டார்.
விஷம் கலந்தது தெரியாமல் மீதி மதுவை குடித்த அவரது மகனும் பரிதாபமாக இறந்தார். குன்றத்தூர் பாலவராயன் மேலும்படிக்க
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் 2 இறுதி தேர்வான கணினி அறிவியல் தேர்வு நடந்தது. 3 அறைகளில் 56 மாணவிகள் மேலும்படிக்க
இன்றைக்கு உடனடி கோடீசுவரனாக இருக்கும் ஒரே வழி, சினிமா நட்சத்திரமாகி விடுவதுதான். இதற்கு தற்போதைய உதாரணங்கள் பவர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும். பவர் பணம் கொடுத்து நடித்தார். பணம் போட்டு சொந்தப் மேலும்படிக்க