Saturday, October 27, 2012

திருப்பாச்சேத்தி சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை - ரவுடி கும்பல் வெறியாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது முளைக்குளம். இந்த ஊரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி அருகில் உள்ள புதுக்குளம் என்ற ஊரில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு மருதுபாண்டியர்களின் படத்தை வைத்து மாலை மேலும்படிக்க

No comments:

Post a Comment