google1

Sunday, April 1, 2012

மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து பைக்கில் வந்த வாலிபர் பலி

சென்னை: மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். சென்னை நெற்குன்றத்தில் நேற்று இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

கோடை காலம் ஆரம்பித்தாலே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை முழுவதும் காற்றாடி மேலும்படிக்க

No comments:

Post a Comment