சொந்த நாட்டின் பொருளாதாரம் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளதில், உலக அளவில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். குடிமக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்று சவூதி அரேபியா முதல் இடத்தில் உள்ளது.
பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, அன்னிய நேரடி மேலும்படிக்க
google1
Saturday, March 31, 2012
3,000 கோடி சொத்தை நிர்வகிக்கப் போகும் ‘காமக் கொடூரன்'?

திருப்பதியில் செருப்பு திருடும் சிறுவர் கும்பல் சிக்கியது - நாளொன்றுக்கு ரூ.2000 சம்பளம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் நான்கு மாடவீதி, அன்னபிரசாத கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம் தரிசன பகுதி உள்ளிட்ட இடங்களில் செருப்பு அணிந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பக்தர்கள் செருப்புகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு மேலும்படிக்க
இதற்காக பக்தர்கள் செருப்புகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு மேலும்படிக்க
தாய்லாந்து நாட்டில் கார் குண்டு வெடித்து 13 பேர் பலி
குண்டு வெடித்த மேலும்படிக்க
'சயனைடு'' மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை
பெங்களூர் மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் மேலும்படிக்க
லட்சக் கணக்கில் கடன் - நகை, பணத்துடன் மனைவி ஓட்டம்

சென்னை அமைந்தகரை சுண்ணாம்புகால்வாய் தெருவை சேர்ந்தவர் முருகேசன். மேலும்படிக்க
டாய்லெட் குழாயை அடிக்கடி திறந்த சீன பாட்டியால் 98 டன் தண்ணீர் வேஸ்ட்
சீனாவின் லயோனிங் மாகாணம் டாலியன் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். மூதாட்டியின் பெயர் சாங் (68). கடந்த 3 மாதமாக மகன் வீட்டில்தான் இருக்கிறார். மேலும்படிக்க
கோச்சடையானில் நடிப்பது சவாலானது - ரஜினிகாந்த் பேட்டி
`எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், `ராணா' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். அந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு மேலும்படிக்க
தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மேலும்படிக்க
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மேலும்படிக்க
கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் மேலும்படிக்க
ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி, அப்போதைய ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் மேலும்படிக்க
சொத்து வழிகாட்டு மதிப்பு உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சொத்து வழிகாட்டு மதிப்பு உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின் 2012- 2013ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 26ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் மேலும்படிக்க
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம் வியாழக்கிழமை கடத்திக் கொல்லப்பட்டார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட ஓயாமரி மேலும்படிக்க
3-ந் தேதி சினிமா ஸ்டிரைக் - பெப்சி அறிவிப்பு
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சார்பில் மேலும்படிக்க
காஜலும் நானும் எதிரும் புதிருமானவர்கள் - நிஷா அகர்வால்
காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். தமிழில் 'இஷ்டம்' என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது:
தெலுங்கில் நான் நடித்த 'ஏமய்ந்தி இ வேல' மற்றும் மேலும்படிக்க
கள்ளக்காதலால் விபரீதம் - குழந்தையை எரித்து கொன்று தாய் தற்கொலை
கணவனின் கள்ளக்காதலால், குழந்தைகளுக்கு தீவைத்து விட்டு அம்மாவும் தீக்குளித்தார். இதில் அம்மாவும் ஒரு குழந்தையும் இறந்தனர். இன்னொரு குழந்தை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே சாத்தனூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், மேலும்படிக்க
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே சாத்தனூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், மேலும்படிக்க
சென்னையை சேர்ந்த மாணவிக்கு ‘மிஸ் இந்தியா’ பட்டம்
'மிஸ் இந்தியா-2012' அழகி போட்டியை பேன்டலூன்ஸ் & பெமினா இணைந்து நடத்தின. இதில் நாடு முழுவதும் மேலும்படிக்க
உங்க குழந்தை ஸ்லிம்மாக இருக்கனுமா?
பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் மேலும்படிக்க
கொடுங்கையூர் மளிகை கடைக்காரர் கொலையில் ஒருவன் கைது
கொடுங்கையூர் காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (32). இவர் அதே பகுதியில் கெஜலட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் நள்ளிரவில் மேலும்படிக்க
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மருமகனை கொன்ற மாமியார்
புதுக்கோட்டை மாவட்டம் கில்லுக்கோட்டையை சேர்ந்தவர் ஆசைதம்பி.கட்டிட தொழிலாளி.அவரது மனைவி லதா. ஆசை தம்பி திருமணம் முடிந்ததும் வீட்டோடு மாப்பிள்ளையாக தனது மாமியார் கலாவதி வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த 5 நாளுக்கு முன்பு மேலும்படிக்க
கடந்த 5 நாளுக்கு முன்பு மேலும்படிக்க
தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது
முதல் கட்டமாக சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது மேலும்படிக்க
தமிழில் தயாராகிறது டர்டி பிக்சர்: சில்க் வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார்
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். மேலும்படிக்க
தமிழில் தயாராகிறது டர்டி பிக்சர்: சில்க் வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார்
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். மேலும்படிக்க
தமிழ் படத்தில் அமிதாப்?
அதிமுகவில் மீண்டும் சசிகலா!! - ஜெ. அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழியான சசிகலா மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட மேலும்படிக்க
Friday, March 30, 2012
Fire at garments shop in Purasawalkam
Punjab Minister gets 5-year prison term
Will not allow Karnataka dam, thunders CM Jayalalithaa
Police clueless, form 2 more special teams to nab killers
நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்பு
என்.டி.பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்த படம் 'ஸ்ரீராமராஜ்யம்'. இப்படத்துக்கு டப்பிங் பேச நடிகர், நடிகைகள் மறுத்தனர். இதுபற்றி பட தயாரிப்ப�ளர் கிரண் கூறியதாவது:
14 ஆண்டு மேலும்படிக்க
பஞ்சாப் பெண் மந்திரிக்கு 5 ஆண்டு ஜெயில்
பஞ்சாப் மாநில பெண் மந்திரி ஜாகிர் கவுர். இவருடைய மகள் ஹர்பிரீத் கவுர், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும், கொலைக்கு முன்பாக, ஹர்பிரீத் கவுருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், கடத்திச் சென்று அடைத்து மேலும்படிக்க
சீனாவில் சிறுவர்கள் சிறுநீரில் வேக வைத்த முட்டை அமோக விற்பனை
கல்லூரி மாணவியை கற்பழித்ததாக ஆசிரியர் கைது - மனைவி தற்கொலை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கலாவதி (வயது 28).
கடந்த 8 மேலும்படிக்க
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண் ஓய்வு பெற்றார்
லத்திகா சரண், கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த இவர் 1976-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். 36 ஆண்டு காலமாக மேலும்படிக்க
மிடாஸ் மோகன் மீண்டும் கைது
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மிடாஸ் மோகனை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மிடாஸ் மதுபான ஆலை நிர்வாக இயக்குனர் மோகன் கடந்த மேலும்படிக்க
சென்னையை அடுத்த மிடாஸ் மதுபான ஆலை நிர்வாக இயக்குனர் மோகன் கடந்த மேலும்படிக்க
கே.என்.நேரு தம்பி கொலையில் செல்போன் மூலம் தடயம் சிக்கியது
பெட்ரோல் விலை நாளை உயர்கிறது?
காதல் சரண்யா நிர்வாண காட்சி இடம் பெறும் படத்துக்கு வரி சலுகை
ஓவியக்கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது மழைக்காலம். இப்படத்தின் கிளைமாக்ஸில் நிர்வாண மேலும்படிக்க
புரசைவாக்கம் ஆயிஷா ரெடிமேட் கடையில் பயங்கர தீ விபத்து
புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் முகமது அலி. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஆயிஷா ரெடிமேட் மேலும்படிக்க
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் முகமது அலி. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஆயிஷா ரெடிமேட் மேலும்படிக்க
மின் கட்டணம் உயர்வு 1 யூனிட்டுக்கு 1 ரூபாய் 10 பைசா நிர்ணயம்
கள்ளக்காதலை அம்பலப்படுத்தப் போவதாக மிரட்டிய கணவர் அடித்துக் கொலை - 17 வயது காதலனுடன் மனைவி கைது
உத்திரமேரூர் நரசிம்ம நகர் தாமரை குளத்தை சேர்ந்த பன்றிக் மேலும்படிக்க
Ragging: Kerala student dies in Bangalore
Fresh gambit: Yeddyurappa puts Shobha Karandlaje in play
K N Nehru’s brother Ramajayam found murdered
மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
முன்னதாக கடந்த நான்கு மாதங்களாக மேலும்படிக்க
ஸ்பெயினில் சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு
பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலில் மேலும்படிக்க
Thursday, March 29, 2012
கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்
வார ராசிபலன்: 30-03-2012 முதல் 05-04-2012 வரை
மேஷம்: Mesam

சந்திரன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமான இருப்பதால் உங்கள் மனதில் உற்சாகம் பெருகும். முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். மேலும்படிக்க
அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை ஏன்? - பரபரப்பு தகவல்
தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேவராச பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மேலும்படிக்க
மனநோயாளிகளை கட்டிப்பிடிக்க வைத்து நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் - வார்டனை போலீஸ் தேடுகிறது
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வார்டனை கைது செய்ய போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
மனநோயாளிகளை ஏவிவிட்டு, அந்த வார்டன், நர்சை கட்டிப்பிடிக்க வைத்து செக்ஸ் டார்ச்சர் செய்ததாக மேலும்படிக்க
மனநோயாளிகளை ஏவிவிட்டு, அந்த வார்டன், நர்சை கட்டிப்பிடிக்க வைத்து செக்ஸ் டார்ச்சர் செய்ததாக மேலும்படிக்க
தமிழகத்தில் நூறு டிகிரியை தாண்டியது வெயில்
சில நாட்களாக, தென் மாவட்டங்களில் பெய்த கோடை மழையால், தமிழகத்தின் மேலும்படிக்க
17 வயது மகளை 40 வயது கள்ளக்காதலனுக்கு மனைவியாக்கிய தாய் கைது
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செந்நீர்குப்பத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி மேலும்படிக்க
வயதுக்கு வராத பெண்ணை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி விட்டனர் - வாலிபர் போலீசில் புகார்
புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் "கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவருடன் எனக்கு திருமணம் நடந்தது. பெண்ணுக்கு எந்த குறையும் இல்லை என்று மேலும்படிக்க
லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைத்தது செல்லாது - ஐகோர்ட்டு தீர்ப்பு
லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவையைச்சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் மீது நில அபகரிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மேலும்படிக்க
கோவையைச்சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் மீது நில அபகரிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மேலும்படிக்க
ராமஜெயம் கொலை - திருச்சியில் பதற்றம்; கடைகள் அடைப்பு
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை மேலும்படிக்க
‘3’ பட பாடல்களை இணையதளங்களில் வெளியிட தடை
இந்நிலையில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் தனுஷ், நடிகை மேலும்படிக்க
தினமும் தொந்தரவு பாலியல் செய்கிறார், விவாகரத்து வாங்கிக் குடுங்க - போலீசில் மனைவி புகார்
கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலும்படிக்க
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் மேலும்படிக்க
சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை மறுதினம் முதல் மின்தடை நேரம் மாற்றம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடையை கடந்த மாதம் மின்வாரியம் அறிவித்தது. மின்தடை செய்யப்படும் நேரம் மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் மாற்றப்படும் பகுதிகளின் மேலும்படிக்க
சரக்கு தர மாட்டீங்களா? விமானப் பணியாளர்களை அடித்து உதைத்த 50 வயது பெண்
மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சர்லோட்டியில் இருந்து புளோரிடாவுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை பயணிகள் விமானம் புறப்பட்டது. மேலும்படிக்க
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சர்லோட்டியில் இருந்து புளோரிடாவுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை பயணிகள் விமானம் புறப்பட்டது. மேலும்படிக்க
திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா? - சினேகா விளக்கம்
நடிகை சினேகா, பிரசன்னா காதல் திருமணம் வரும் மே 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அற்கான ஏற்பாடுகள் தடபுடலாக மேலும்படிக்க
பங்குனி உத்திர திருவிழா பழநியில் நாளை கொடியேற்றம்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடக்கும் முதன்மை திருவிழா மேலும்படிக்க
ராணுவ தளபதி வி.கே.சிங்கைகட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு அதிரடி முடிவு
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம், ராணுவ தலைமையகத்தில் பதிவாகியுள்ள பிறந்த மேலும்படிக்க
கூடங்குளம் போராட்டக் குழு அமைப்பாளர் உதயகுமார் வீட்டில் திடீர் ரெய்டு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து உதயகுமார் தலைமையிலான குழுவினர் தொடர் போராட்டம் மேலும்படிக்க
தாய் மற்றும் குழந்தையுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (55). இவரது கணவர் கனகராஜ். இவர்களது மகள் கிருத்திகா (27). கனகராஜ் இறந்து விட்டார். இந்நிலையில் கிருத்திகாவுக்கும் வசந்த் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் மேலும்படிக்க
15 வயது சிறுவனுடன் செக்ஸ்: 47 வயது பெண்ணுக்கு 1½ ஆண்டு ஜெயில்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை
Subscribe to:
Posts (Atom)