Sunday, September 4, 2011

சென்னை மெரீனாவில் திடீர் கடல் கொந்தளிப்பு


சென்னை மெரீனா கடலில் இன்று திடீரென கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடற்கரைப் பகுதிக்கு வர போலீசார் தடை விதித்துள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் மெரீனா பகுதியில் இன்று கடலில் வழக்கத்திற்கு மாறாக அலைகளின் மேலும்படிக்க

No comments:

Post a Comment