Sunday, September 4, 2011

செங்கொடி - கவிஞர் இரா .இரவி

மறைந்தும் மறையாத
துருவ நட்சத்திரம்
செங்கொடி

இனமானத் தீயை
மூட்டிய தீ
செங்கொடி

செங்கொடிகளையும்
வாய் திறக்க வைத்தவள்
செங்கொடி


மூன்று உயிர்கள் காக்க
தன்னுயிர் தந்த தியாகி
செங்கொடி

மனிதாபிமான மற்றவர்களுக்கு
மனிதாபிமானம் போதித்தவள்
செங்கொடி மேலும்படிக்க

No comments:

Post a Comment