தென் கிழக்கு வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.
இந்த புயால் நாளை தென் ஆந்திரா மற்றும் வட தமிழக மேலும்படிக்க
காரைக்கால் அருகே உள்ள நிரவி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தேவி(வயது 15). நிரவியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நிரவி சிவன் கோவில் தெற்குதெருவில் ஓய்வுபெற்ற மேலும்படிக்க
1 ஸ்பூன் சந்தனப் பொடி, 2 ஸ்பூன் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் துாள் அரை ஸ்பூன், 1 ஸ்பூன் பால் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் மாதிரி மிக்ஸ் மேலும்படிக்க
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (சனிக்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக முதல்வராக கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நாளை அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும்படிக்க
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் மேலும்படிக்க
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்ய, 2-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). இவர்களது 2 மகன்கள் போலீஸ்காரர்களாக உள்ளனர். ராஜலட்சுமி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
மேலும் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி புறநகர் ரயில் டிக்கெட் எடுத்தால் மேலும்படிக்க
ஒரு பாத்திரத்தில் 50 மில்லி நல்லெண்ணெயில், பாதி எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் அரைக்கீரை விதை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.
சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 15 பல் புளி - நெல்லிக்காய் அளவு வெந்தயம் - கால் ஸ்பூன் நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் கடுகு - கால் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை மேலும்படிக்க
தேனி அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது44). இவரது மனைவி ஜமுனா(40). காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களது மகள்கள் ஐஸ்வர்யா(15), அபிநயா(11).
முருகன் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். ஊர்ஊராக சென்று தவணை முறையில் மேலும்படிக்க
நெல்லையில் ரயில் மீது ஏறி செல்பி எடுத்த பிளஸ் 2 மாணவர், மின்சாரம் தாக்கி உடல் கருகி இறந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் மகன் யுவராஜ்(17).
கருப்பு பணம் மாற்றல் விவகாரம் தொடர்பாக ஜனார்த்தன ரெட்டி தொந்தரவு செய்ததால் கர்நாடக உயர் அதிகாரியின் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு மேலும்படிக்க
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது வரை தமிழக காவல்துறையின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் குறித்து பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தை கட்டித்தழுவி மோடி ஆறுதல் கூறினர். பிரதமர் மேலும்படிக்க
பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி மேலும்படிக்க
தமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனு மேலும்படிக்க
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் மேலும்படிக்க
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை மேலும்படிக்க