Monday, October 31, 2016

மகனை வெட்டி கொலை செய்த தாய் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 46). தறித் தொழிலாளி.

இவர் தனது தந்தை ஆறுமுகம், தாயார் லட்சுமி, மனைவி சுமதி மற்றும் குழந்தைகளுடன் கோனேரிப்பட்டியில் சொந்த வீட்டில் வசித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment