Tuesday, September 13, 2016

2 மாநில மக்களும் அமைதிகாக்க வேண்டும் கர்நாடக, தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.


காவிரி நதிநீரை பங்கிட்டுக்கொள்ளும் பிரச்சினை, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு பின்னரும் சிக்கல் மேலும்படிக்க

No comments:

Post a Comment