Sunday, March 27, 2016

கும்பகோணம் அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

கும்பகோணம் அருகேயுள்ள கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகர்(47). இவருக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனர். 2014-ல் திருப்புறம்பியம் தொடக்க வேளாண்மைக் மேலும்படிக்க

No comments:

Post a Comment