Tuesday, March 29, 2016

திருப்பதி கோவிலில் அன்னதான அறக்கட்டளைக்கு ஒரு வருடத்தில் ரூ.100 கோடி வசூல்

திருமலை தேவஸ்தான தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான அறக்கட்டளைக்கு கடந்த ஓராண்டில் ரூ. 100 கோடி நன்கொடை மூலம் வசூலாகியுள்ளது.

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மேலும்படிக்க

No comments:

Post a Comment