Monday, February 1, 2016

சென்னையில், செல்போன் டவரில் ஏறி ரகளை செய்த என்ஜினீயர் கைது

 சென்னை சைதாப்பேட்டை, ஐந்து விளக்கு பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவரில் நேற்று பகல் 12 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஏறி திடீர் போராட்டம் நடத்தினார்.

கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment