Friday, February 26, 2016

அரசு பள்ளியில் சம்பள பட்டியலில் திருத்தம் செய்து ரூ.15 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

ஆரணியை அடுத்த களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக வேலை பார்ப்பவர் கண்ணன். அவர் சம்பள பட்டியலை திருத்தி முறைகேடாக அதிக சம்பளம் பெற்று வருவதாக முதன்மை கல்வி அலுவலர் பொன்குமாருக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment