Thursday, January 14, 2016

பொங்கல் கொண்டாட்டம்: கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் போலீசார் பாதுகாப்பு

சென்னையில் பொங்கல் விழா கொண்டாட்டத்தையொட்டி, கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள், மேலும்படிக்க

No comments:

Post a Comment