tamilkurinji news
Thursday, January 7, 2016
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய கணவன்-மனைவி கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
வேலூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment