Wednesday, December 16, 2015

வாட்ஸ் அப் உரை மூலம் தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை-விஜயகாந்த் அறிக்கை

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைமைச் செயலாளர் கொடுத்துள்ள விளக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளருக்கே முழு அதிகாரம் உள்ளதென்றும், முதல்-அமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லையென பொருள்படும்படி மேலும்படிக்க

No comments:

Post a Comment