Wednesday, November 25, 2015

குடும்பத்தோடு தற்கொலை செய்வேன்- எம்எல்ஏவால் பாதிக்கப்பட்டவர் முதல்வர் ஜெ.வுக்கு உருக்கமான கடிதம்

பவானி அதிமுக எம்எல்ஏ நாராயணனால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். மேலும்படிக்க

No comments:

Post a Comment