Sunday, September 20, 2015

'கபாலி'யில் நடிக்க முடியாததில் எனக்கு வருத்தம்தான்: பிரகாஷ்ராஜ்

இந்தியளவில் அதிகமாக மொழிப் படங்களில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். நடிப்பைத்தாண்டி தற்போது தெலங்கானாவில் உள்ள கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார். 'தூங்காவனம்' படத்துக்கான சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதில் இருந்து.

பிரகாஷ்ராஜ் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தற்கான காரணம் என்ன?

வாழ்க்கைக்கு திருப்பிக் மேலும்படிக்க

No comments:

Post a Comment