Saturday, May 23, 2015

தமிழகத்தில் 100 துறை ஏ.டி.எம் திறக்க முடிவு

தமிழகத்தில் தபால்துறை சார்பில் 100 ஏடிஎம்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக 15 ஏடிஎம்கள் திறக்கப்பட உள்ளதாக தபால்துறை மேற்கு மண்டல தலைவர் மஞ்சுபிள்ளை கூறினார். ஈரோடு தலைமை தபால் நிலையம் மற்றும் மேலும்படிக்க

No comments:

Post a Comment