tamilkurinji news
Sunday, April 26, 2015
பட்டப்பகலில் காரை மறித்து சாராய வியாபாரி மனைவி வெட்டிக்கொலை
சீர்காழி அருகே பட்டப்பகலில் சாராய வியாபாரி மனைவியை 10 பேர் கும்பல் வெட்டிக்கொன்றது. காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்தவர் வினோதா (48). இவரது உறவினர் நவநீதகண்ணன் (36). இருவரும் நேற்று காரைக்காலிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டனர்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment