tamilkurinji news
Thursday, April 2, 2015
கென்யா கல்லூரியில் தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதல்,பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு
கென்யாவில் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சோமாலியா எல்லையில் காரிசா பல்கலைக்கழக கல்லூரி உள்ளது. 815 மாணவர்கள் படித்து வரும்
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment