Thursday, March 26, 2015

தொடர் கொலை மிரட்டல் எதிரொலி-சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதல் பாதுகாப்பு

தொடர் கொலை மிரட்டல் காரணமாக சட்ட ஆணையர் சகாயத்துக்கும், அவரது அலுவலகத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை மேலும்படிக்க

No comments:

Post a Comment