Sunday, February 22, 2015

ஆப்கனில் தலிபான் கடத்திய தமிழக பாதிரியார் மீட்பு: 8 மாதங்களுக்கு பின் விடுதலை

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார்.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47). ஆப்கானிஸ்தான் மேலும்படிக்க

No comments:

Post a Comment