Tuesday, January 27, 2015

ஸ்ரீரங்கம்- வேட்புமனு தாக்கல் முடிந்தது மொத்தம் 46 பேர் மனு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த 29 பேருடன் சேர்த்து மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மேலும்படிக்க

No comments:

Post a Comment