tamilkurinji news
Monday, December 29, 2014
கடற்கரையில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம்
நீலாங்கரை கடற்கரையில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆதித்யா (19). சேலையூரை சேர்ந்தவர் வேதிகா (19).
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment