Saturday, December 13, 2014

பெங்களூரில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த ஐடி ஊழியர் கைது

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் ஆள் சேர்ப்பதில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை கைது செய்துள்ளதாக கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி தெரிவித்தார்.

ஐ.எஸ். ஆதரவாளர் கைது தொடர்பாக கர்நாடக மேலும்படிக்க

No comments:

Post a Comment