Wednesday, December 10, 2014

கியாஸ் சிலிண்டருக்கு ஆதார் கேட்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கியாஸ் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை சமர்ப்பிக்கும் முடிவுக்கு தடைவிதிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சிவகாசியைச் சேர்ந்தவர் வக்கீல் எஸ்.எம்.ஆனந்த முருகன். மேலும்படிக்க

No comments:

Post a Comment