Thursday, December 18, 2014

மாணவி கொடூர கொலை 10ம் வகுப்பு மாணவன் கைது பரபரப்பு வாக்குமூலம்

வேலூர் அருகே 6ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கடனை அடைக்க கொலுசை கேட்டதற்கு தர மறுத்ததால் கொன்றதாக அந்த மாணவன் வாக்குமூலம் மேலும்படிக்க

No comments:

Post a Comment