google1

Sunday, November 9, 2014

கருப்பு பணம் பதுக்குவோர் குறித்த தகவலை கூறுங்கள் -பொதுமக்களுக்கு சிறப்பு புலனாய்வு குழு வேண்டுகோள்

கருப்பு பணம் குறித்த தகவல்களை தங்களுக்கு வழங்குமாறு பொது மக்களுக்கு, சிறப்பு புலனாய்வுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment